K U M U D A M   N E W S

action

Sand Theft Case | மணல் கொள்ளை வழக்கு... அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Sand Theft Case | மணல் கொள்ளை வழக்கு... அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

மெத்தபெட்டமைன் போதை பொருள் விற்பனை - SI மகன் அதிரடி கைது | Kumudam News

மெத்தபெட்டமைன் போதை பொருள் விற்பனை - SI மகன் அதிரடி கைது | Kumudam News

"நத்தமேடு ஏரி குடியிருப்பு பகுதி மக்களுக்கு விரைவில் மாற்றிடம் தரப்படும்" | Kumudam News

"நத்தமேடு ஏரி குடியிருப்பு பகுதி மக்களுக்கு விரைவில் மாற்றிடம் தரப்படும்" | Kumudam News

Madras High Court | கரூர் துயர சம்பவம்... தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!!

Madras High Court | கரூர் துயர சம்பவம்... தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்... இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு! | Kumudam News

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்... இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு! | Kumudam News

Seeman Press Meet | கரூர் துயர சம்பவம்... ஆதங்கத்தோடு பேசிய சீமான் | Kumudam News

Seeman Press Meet | கரூர் துயர சம்பவம்... ஆதங்கத்தோடு பேசிய சீமான் | Kumudam News

Action Against AdhavArjuna | வன்முறையை தூண்டும் பதிவு - அதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை | Kumudam News

Action Against AdhavArjuna | வன்முறையை தூண்டும் பதிவு - அதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை | Kumudam News

கூட்டணியிலிருந்து வெளியேறவும் தயங்கமாட்டோம்!பா.ஜ.க.வுக்கு எச்சரிக்கை விடுக்கும் என்.ஆர்.காங்கிரஸ்

கூட்டணியிலிருந்து வெளியேறவும் தயங்கமாட்டோம்!பா.ஜ.க.வுக்கு எச்சரிக்கை விடுக்கும் என்.ஆர்.காங்கிரஸ்

Road Safety | சாலைகளை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை - மேயர் பிரியா | Immediate Action | Kumudam News

Road Safety | சாலைகளை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை - மேயர் பிரியா | Immediate Action | Kumudam News

ரூ.2.54 கோடி ஹவாலா பணம் பறிமுதல் | Illegal Money | Kumudam News

ரூ.2.54 கோடி ஹவாலா பணம் பறிமுதல் | Illegal Money | Kumudam News

27 சவரன் நகை கொள்ளை.. போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு!

திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதியில், கூலித் தொழிலாளி மோகன் வீட்டில் வைத்திருந்த 27 சவரன் நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டின் சாவியை வெளியே மறைத்து வைப்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

ஓடை நீரைக் குடித்த மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல்: நெல்லை பி.எஸ்.என். கல்லூரிக்கு சீல் வைத்த சுகாதாரத் துறை!

நெல்லை பி.எஸ்.என். தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள், சுத்திகரிக்கப்படாத ஓடை நீரைப் பயன்படுத்தியதால், எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பைரோசிஸ்) பரவிய நிலையில், மாணவர்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாவட்டச் சுகாதாரத்துறை அந்தக் கல்லூரியை அதிரடியாகப் பூட்டி சீல் வைத்துள்ளது.

"லக்கி பாஸ்கர்" unlucky பாஸ்கர் ஆன கதை: சொகுசு கார் மோசடியில் அமலாக்கத்துறை வளையத்தில் துல்கர் சல்மான்!

சொகுசுக் கார்களைப் போலி ஆவணங்கள் மூலம் இறக்குமதி செய்து, ஹவாலா மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் செய்த வழக்கில், நடிகர் துல்கர் சல்மான் தொடர்புடைய கேரளா, தமிழ்நாடு உட்பட 17 இடங்களில் அமலாக்கத்துறை (ED) தீவிரச் சோதனை நடத்துகிறது.

10-க்கும் மேற்பட்ட பெண்களைத் திருமண மோசடி செய்த மாதம்பட்டி ரங்கராஜ் - மகளிர் ஆணையத்தில் பரபரப்புப் புகார்!

பிரபல சமையற்கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது, திருமணம் செய்வதாக ஏமாற்றி, கர்ப்பமாக்கி மோசடி செய்ததாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இன்று மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

கோவைப் பெரிய கடை வீதியில் நடுரோட்டில் தள்ளுவண்டி கடை: போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி!

கோவைப் பெரிய கடை வீதியில், சாலையின் நடுவே தள்ளுவண்டிக் கடை ஆக்கிரமிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 'நோ பார்க்கிங்' விதிமீறலுக்கு அபராதம் விதிக்கும் காவல்துறை, சாலையை மறித்துக் கடை அமைப்பவருக்கு மட்டும் எப்படி அனுமதி எனக் பொதுமக்கள் சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளித்துள்ளனர்.

மாசுபட்ட இருமல் மருந்து மரணங்கள்: 6 மாநில உற்பத்தி அலகுகளில் CDSCO ஆய்வு; தமிழகத்தில் விற்பனைக்குத் தடை!

குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, CDSCO அமைப்பு 6 மாநில மருந்து உற்பத்தி அலகுகளில் ஆய்வு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 'கோல்ட்ரிஃப்' (Coldrif) இருமல் சிரப் மாதிரிகளில் டைஎதிலீன் கிளைக்கால் (DEG) அளவு அதிகமாக இருந்ததால், அதன் விற்பனைக்கு உடனடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரூர் விவகாரம்: விஜய் தவறு செய்திருந்தால் நடவடிக்கை உறுதி - சபாநாயகர் அப்பாவு கடுமையான விமர்சனம்!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விஜய்யின் காலதாமதமே விபத்துக்குக் காரணம் என்று சபாநாயகர் அப்பாவு காட்டமாகக் குற்றம் சாட்டிய நிலையில், இந்த விவகாரத்தில் விஜய் தவறு செய்திருந்தால் அரசு நடவடிக்கை எடுப்பது உறுதி என்றும் எச்சரித்தார்.

நந்தமூரி பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு - மாஸ் லுக்கில் பாலகிருஷ்ணா!

நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் போயபதி ஸ்ரீனு ஆகியோர் நான்காவது முறையாக இணையும் அதிரடித் திரைப்படமான 'அகண்டா 2: தாண்டவம்' திரைப்படம் டிசம்பர் 5, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

காவலாளி வங்கி கணக்கில் பல கோடி பணம் பரிவர்த்தனை – அமலாக்கத்துறை 10 மணி நேரம் சோதனை

ஆம்பூரில் காவலாளியாக இருந்து ஓய்வு பெற்றவரின் வங்கி கணக்கில் பலகோடி ரூபாய் பண பரிவர்த்தனை செய்யப்பட்டது தொடர்பாக அவரது வீட்டில் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள்

வேகமெடுக்கும் சட்ட நடவடிக்கை! - இ-பதிவு மூலம் வழக்குகளை விரைவுபடுத்த காவல்துறையுடன் கைகோர்த்த நீதித்துறை!

காவல்துறையினர் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு இடையே இ-பதிவு (E-filing) குறித்த பயிற்சி மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.

சென்னை புறநகர் ரயிலில் கல்லூரி மாணவர்கள் மோதல்: கற்களை எறிந்து தாக்குதல் நடத்திய விவகாரத்தில் ஒருவர் கைது!

கல்லூரி மாணவர்களிடையே நீண்ட காலமாக இருந்து வரும் 'ரூட்டு தல' பிரச்சனை, சென்னை புறநகர் ரயிலிலும் தொடர்கிறது. அரக்கோணத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கிச் சென்ற ரயிலில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடன் தொல்லை.. நகைக்கடைக்காரர்களை குறிவைத்து தொடர் திருட்டு.. 2 பேர் கைது!

நகைக் கடைக்காரர்களின் கவனத்தைத் திசைதிருப்பித் தங்க நகைகளைத் திருடி வந்த, டிப்-டாப் உடையணிந்த இரண்டு நபர்களை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் சென்னையில் 20-க்கும் மேற்பட்ட கடைகளில் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை மே தின பூங்காவில் பரபரப்பு: தூய்மை பணியாளர்களை கைது செய்த போலீசார்!

சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் ஒன்று கூடிய 600க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை, போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டூப் போடாமல் நடித்தேன்: புதிய படம் மிராய் பற்றி நடிகர் தேஜா சஜ்ஜா!

மிராய் படம் சர்வதேச தரத்தில் அதிவேக சண்டைக் காட்சிகளால் உருவாகியுள்ளதால், இந்திய சினிமா தரம் உயரும் என்று நடிகர் தேஜா சஜ்ஜா தெரிவித்துள்ளார்.

அன்புமணி மீது நடவடிக்கையா? கூடுகிறது பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு..! | Kumudam News

அன்புமணி மீது நடவடிக்கையா? கூடுகிறது பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு..! | Kumudam News