K U M U D A M   N E W S

accident

#BREAKING | கோயிலுக்கு சென்ற வழியில் நிகழ்ந்த அசம்பாவிதம்.. பரிதவித்து போன பயணிகள்

விழுப்புரத்தில் இருந்து வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு செல்லும் போது விருதாச்சலம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 9 பேருக்கு காயம்.

பிரபல நடிகையின் கார் மோதி முதியவர் பலி.. ஓட்டுநரை கைது செய்த போலீஸார்..

நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான கார் மோதி 55 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்ததை அடுத்து, அவரின் கார் ஓட்டுநரை போக்குவரத்து போலீசார் கைது செய்தனர்.

Nepal Bus Accident : நேபாள பேருந்து விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 27-ஆக உயர்வு... பிரதமர் மோடி இரங்கல்!

Nepal Bus Accident : மகாராஷ்டிராவில் இருந்து நேபாளத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து.. உதவி எண் அறிவிப்பு..

Howrah Mumbai Express Derailed at Jharkhand : மும்பை - ஹவுரா இடையிலான விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

UP Train Accident: உத்தரபிரதேசம் ரயில் விபத்து... தொடரும் மீட்பு பணி... 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

Uttar Pradesh Train Accident : உத்தரபிரதேசம் ரயில் விபத்தில் உயிரிழந்த 3 பேர் உயிரிழந்த நிலையில், தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கும் நிவாரண தொகை குறித்து ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு - மத்திய அரசு மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

Uttar Pradesh Train Accident : உத்திரப் பிரதேச மாநில பேரிடர் நிவாரண குழு வீரர்கள், பயணிகளை மீட்கும் பணியில், மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

போதையில் காரை ஏற்றி பெண்ணை கொன்ற வழக்கு... காவலை நீட்டித்து உத்தரவு

விதிமுறைக்கு புறம்பாக அவருக்கு மதுவழங்கிய ஜூஹூ பாரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டது.

சென்னை மாநகராட்சியின் அலட்சியத்தால் பறிபோன உயிர்.. பைக்குடன் பள்ளத்தில் விழுந்து இளம்பெண் பலி!

சென்னையில் மெட்ரோ ரயில் பணி, மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் பணிகள் நடைபெறுவதால் பல்வேறு இடங்களில் சாலைகளும் முறையாக பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக காணப்படுகிறது. தற்போது மழை பெய்து வருவதால் இந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கி அது வெளியே தெரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.

உ.பி.யில் சோகம்: பேருந்து-லாரி மோதி 18 தொழிலாளர்கள் பலி... பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு!

அதிவேகமாக சென்ற பேருந்து ஒரு வளைவில் முன்னாள் சென்ற வாகனத்தை முந்த முயன்றதே விபத்துக்கு காரணம் என தகவல் வெளியாகி உள்ளது. பேருந்து ஓட்டுநர் மற்றும் பால் லாரி ஓட்டுநர் என இருவரும் விபத்தில் இறந்து விட்டனர்.

சென்னையில் தீ எறிந்தபடி சாலையில் ஓடிய அரசு AC பேருந்து… உள்ளே இருந்த பயணிகளுக்கு என்னாச்சு..?

சென்னையில் மாநகர அரசுப் பேருந்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.