தீவிரமடையும் மழை.. 15 மாவட்டங்கள் குறி | Kumudam News
தீவிரமடையும் மழை.. 15 மாவட்டங்கள் குறி | Kumudam News
தீவிரமடையும் மழை.. 15 மாவட்டங்கள் குறி | Kumudam News
தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. | Rainfall | KumudamNews
மீண்டும் முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை | Mettur Dam | Rainfall
கனமழை காரணமாக ஒகேனக்கல் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
கனமழையின் காரணமாக குற்றால அருவிகளில் 2வது நாளாக குளிக்க தடை..
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வரும் 22 ஆம் தேதி வரை மிதமான மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றையத் தினம், ராணிபேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு உட்பட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
"தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை"-இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
ஒகேனக்கலில் நீர்வரத்து சரிவு... பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க தொடரும் தடை..