K U M U D A M   N E W S

ED

எடப்பாடியார் இனி முகமூடியார் என அழைக்கப்படுவார்- டிடிவி தினகரன் விமர்சனம்!

எடப்பாடி பழனிசாமி இன்றுமுதல் முகமூடி பழனிசாமி என அழைக்கப்படுவார் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

மயிலாடுதுறை இளைஞர் கொ*ல - வழக்குப்பதிவு | Myladuthurai | Kumudam News

மயிலாடுதுறை இளைஞர் கொ*ல - வழக்குப்பதிவு | Myladuthurai | Kumudam News

அமித்ஷாவுடன் இபிஎஸ் சந்திப்பு - டிடிவி விமர்சனம் | EPS | Amit Shah | TTV Dinakaran | Kumudam News

அமித்ஷாவுடன் இபிஎஸ் சந்திப்பு - டிடிவி விமர்சனம் | EPS | Amit Shah | TTV Dinakaran | Kumudam News

அமித்ஷாவை சந்தித்தது ஏன்?.. எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் விளக்கம்!

மத்திய அமைச்சர் அமிட்ஷாவுடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

"முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்" - இபிஎஸ் | EPS | Amit Shah | Kumudam News

"முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்" - இபிஎஸ் | EPS | Amit Shah | Kumudam News

விஜய் பிரச்சாரம்.. தவெக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தை பாரபட்சமின்றி பரிசீலிக்க டிஜிபி உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது

அமித்ஷாவுடன் இபிஎஸ் சந்திப்பு | EPS | Amit Shah | ADMK | BJP | Delhi | Kumudam News

அமித்ஷாவுடன் இபிஎஸ் சந்திப்பு | EPS | Amit Shah | ADMK | BJP | Delhi | Kumudam News

பொன்முடி மீதான வெறுப்புப் பேச்சு வழக்கு: வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்றம்!

சைவ மற்றும் வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் வெறுப்புப் பேச்சு பேசியதாக, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை இன்று முடித்து வைத்து உத்தரவிட்டது.

உதகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் | Uthagai | Bomb Threat | Kumudam News

உதகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் | Uthagai | Bomb Threat | Kumudam News

சூதாட்ட செயலி விவகாரம்: யுவராஜ் சிங், உத்தப்பா, சோனு சூட்டுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சட்டவிரோத சூதாட்ட செயலி விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை தொடர்பாக யுவராஜ் சிங், உத்தப்பா மற்றும் சோனு சூட் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.