K U M U D A M   N E W S

ED

சென்னையில் சொகுசு கார் விபத்து: அதிவேக சொகுசு கார் மோதி இருவர் பலி!

சென்னை திருவேற்காட்டில் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் டிரைவரை மடக்கிப்பிடித்து ஆத்திரத்தில் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நில ஆக்கிரமிப்பு வழக்கில் ஏர்போர்ட் மூர்த்தி கைது | Airport Moorthy Arrest | Kumudam News

நில ஆக்கிரமிப்பு வழக்கில் ஏர்போர்ட் மூர்த்தி கைது | Airport Moorthy Arrest | Kumudam News

மாதாந்திர மாமூல் கேட்டு அட்டகாசம்; நிறைமாத கர்ப்பிணியின் காதை வெட்டிய கும்பல்!

மாதந்தோறும் மாமூல் தர வேண்டும் எனக் கூறி, மளிகைக் கடை உரிமையாளரைத் தாக்கிய கும்பல், அதைத் தடுக்க வந்த நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவியின் காதை வெட்டிய சம்பவம் சென்னை முகப்பேரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலை நடத்திய கும்பல், மற்றொரு வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசிவிட்டுத் தப்பிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நில அபகரிப்பு வழக்கில் 'ஏர்போர்ட்' மூர்த்தி கைது; நீதிமன்ற காவல் மறுப்பு!

புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி, நில அபகரிப்பு வழக்கு ஒன்றில் ராயப்பேட்டை காவல்துறையினரால் இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை.. வெள்ளத்தில் மூழ்கிய பேருந்து நிலையம்!

இமாச்சலப் பிரதேசத்தில் விடிய விடிய பெய்த கனமழையால், தர்மபூர் பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது.

யுவராஜ் சிங்கிற்கு அமலாக்கத்துறை சம்மன் | Cricket Player Uvaraj Singh | ED | Kumudam News

யுவராஜ் சிங்கிற்கு அமலாக்கத்துறை சம்மன் | Cricket Player Uvaraj Singh | ED | Kumudam News

இபிஎஸ் பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவது போல இருக்கிறது - டிடிவி தினகரன் விமர்சனம்

"எடப்பாடி பழனிசாமி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது" என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

பள்ளிப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து -அதிர்ச்சி காட்சி | Accident | CCTV Video

பள்ளிப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து -அதிர்ச்சி காட்சி | Accident | CCTV Video

சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை.. விமான சேவைகள் பாதிப்பு!

சென்னையில் இன்று அதிகாலை பெய்த கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டது.

நாள் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் டார்கெட்.. சென்னையில் களமிறங்கியுள்ள கான்பூர் கொள்ளைக் கும்பல்!

ஏடிஎம் இயந்திரத்தில் நூதன முறையில் திருடி வந்த வடமாநில இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.