ரோஷம் இருந்தால் தனித்து போட்டியிடுங்கள்.. காங்கிரஸுக்கு குஷ்பு சவால்!
"காங்கிரஸ் கட்சிக்கு திராணி இருந்தால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனியாக நின்று பாருங்கள்" என்று குஷ்பு சவால் விடுத்துள்ளார்.
"காங்கிரஸ் கட்சிக்கு திராணி இருந்தால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனியாக நின்று பாருங்கள்" என்று குஷ்பு சவால் விடுத்துள்ளார்.
அதிமுக - பாஜக இன்று தொகுதிப்பங்கீடு பேச்சு | ADMK | EPS | Election Campaign
ஜனநாயகம் காப்பத்திலும் சரி, தேர்தல் நடத்துவதிலும் தமிழ்நாடு தான் பெஸ்ட் என தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் புகழாரம் சூட்டியுள்ளார்.
🔴Live : தாம்பரம் மற்றும் பல்லாவரத்தில் இ.பி.எஸ் பிரசாரம் | ADMK | EPS | Election Campaign
🔴Live : மதுரவாயல் & பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக பிரசாரம் | ADMK | EPS | Election Campaign
சட்டப்பேரவைத் தேர்தல் எதிரொலியாக தேர்தல் ஆணையர்கள் சென்னை வருகை| Election | Kumudam News
தமிழ்நாட்டின் மொத்த 5.67 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் தேர்தல் ஸ்டாலின் சாருக்கும், எனக்கும் இடையே நடக்கும் போர் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
திமுகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்ட மதிமுக மற்றும் மமக கூடுதல் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் இன்று முதல் தொடங்கியுள்ளது.