K U M U D A M   N E W S

விருது

6 பேர் பரிதாப பலி - விருதுநகரில் அதிபயங்கரம்.. - நெஞ்சை பதற வைக்கும் விபத்து

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6ஆக உயர்வு

அதிமுக நிர்வாகிகள் இடையே மோதல் - கைதுப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு

விருதுநகர், நரிக்குடி அருகே அதிமுக நிர்வாகிகள் இருதரப்பினர் இடையே மோதல்

Ilaiyaraja : ”இளையராஜா வெளிய நில்லுங்க” ஜீயர் செயலால் அதிர்ச்சி...

Ilaiyaraj : இசையமைப்பாளர் இளையராஜா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கருவறைக்குள் நுழைய அனுமதி மறுப்பு.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பலத்த சோதனை

விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பக்தர்கள் பலத்த சோதனைக்கு பின் சாமி தரிசனம் செய்ய அனுமதி

பள்ளிகளுக்கு விடுமுறை.. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் விடுமுறை அளிப்பது குறித்து பள்ளிகளுக்கு அந்தந்த தலைமையாசிரியர்கள் முடிவு எடுக்கலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

தலைகுப்புற கவிழ்ந்த சரக்கு ஆட்டோ... 17 பேரின் நிலை என்ன?

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து, விவசாய பணிக்குச் சென்ற 15 பெண்கள் காயம் அடைந்தனர். விபத்தில் காயமடைந்த பெண்கள் சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் அதிரடி கைது..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கள்ளச்சாரம் காய்ச்சிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கள்ளச்சாரயம் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

குடும்பத்தினருடன் சேர்ந்த ஜானி மாஸ்டர்... “மிஸ் யூ டாடி”.. வைரலாகும் காணொளி!

நான் இன்று வீடு திரும்புவதற்கு என் குடும்பத்தினரின் பிரார்த்தனைதான் காரணம் என ஜாமினில் வெளியே வந்த ஜானி மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

National Award: கோலாகலமாக நடைபெற்ற தேசிய திரைப்பட விருது விழா... பொன்னியின் செல்வன் டீம் ஆஜர்!

70வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தற்போது டெல்லியில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பொன்னியின் செல்வன் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

Jani Master: போக்சோவில் கைதான ஜானி மாஸ்டர்... தேசிய விருது கேன்சல்... அடுத்தடுத்து அதிரடி..?

இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், போக்சோவின் கீழ் கைது செய்யப்பட்டார் ஜானி மாஸ்டர். இந்நிலையில், அவருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருதை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

நூதன முறையில் மோசடி.. கலெக்டர் பெயரில் போலி முகநூல் கணக்கு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பெயரில் போலி முகநூல் பக்கம் துவங்கி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெருவில் விளையாடிய குழந்தை... நொடிப்பொழுதில் பறிபோன உயிர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் மின்சாரம் தாக்கி பெண் குழந்தை உயிரிழந்தது. இதையடுத்து குழந்தையின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#Breaking: திடீரென கேட்ட பயங்கர சத்தம்! உள்ளே சிக்கியுள்ளவர்களின் நிலை? விருதுநகரில் பரபரப்பு

விருதுநகர் அருகே சாத்தூரில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில், ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் பட்டாசு ஆலையில் தீப்பற்றி எரிந்தது.

பேருந்து கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு.. பேருந்தை சிறை பிடித்த மக்கள்..விருதுநகரில் பரபரப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர். இதையடுத்து அரசு பேருந்தை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Virudhunagar Accident : அதிகாலையிலேயே பயங்கரம்.. மினி பேருந்து கவிழ்ந்து விபத்து; 3 பேர் உயிரிழப்பு

Virudhunagar Accident : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

"காவலர்கள் லத்தி வைத்திருக்க வேண்டும்" - காவல் கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் கையில் லத்தியுடன் பணியாற்ற வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

"காவலர்கள் லத்தி வைத்திருக்க வேண்டும்" - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் கையில் லத்தியுடன் பணியாற்ற வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்ற இளைஞர்.. தவறி விழுந்ததில் கையில் மாவுக்கட்டு

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வேன் ஓட்டுநர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்ற போது தவறி கீழே விழுந்ததில் கையில் முறிவு ஏற்பட்டுள்ளது.

டி.எஸ்.பி. தலைமுடியை பிடித்து தாக்குதல்.. போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது சலசலப்பு..

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுக்க முற்பட்ட டி.எஸ்.பி. மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதால் பதட்டமான சூழல் நிலவியது.

ஆவணி அமாவாசை; சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்

Sadhuragiri Temple: விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில் ஆவணி மாத அமாவாசையையொட்டி குவிந்த பக்தர்கள்.

Virudhunagar : திமுக எம்.எல்.ஏ முற்றுகை - விருதுநகரில் பரபரப்பு!

Virudhunagar Villagers Boycott DMK MLA Srinivasan : விருதுநகரில் உள்ள சின்ன பேராலி கிராமத்தில் சாலை வசதி சரியில்லை எனக்கூறி திமுக எம்..எல்.ஏ சீனிவாசனிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

மம்முட்டிக்கு தேசிய விருது வழங்காதது ஏன்? - நடுவர் குழு பதிலால் மீண்டும் சர்ச்சை..

சிறந்த நடிகருக்கான விருதை மம்முட்டிக்கு வழங்காததற்கு காரணம் குறித்து கேரள நடுவர் குழுவில் ஒருவராக இடம்பெற்றுள்ள இயக்குநர் எம்.பி.பத்மகுமார் கூறியிருக்கும் பதில் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

AR Rahman Award : ஏ. ஆர். ரஹ்மானுக்கு விருது..? இது ரொம்ப அவமானம்… தேர்வு குழுவை விளாசிய பிரபலஇயக்குநர்!

Aadujeevitham Director Blessy About Kerala State Award 2024 to AR Rahman : பொன்னியின்செல்வன் படத்தின் சிறந்த பின்னணி இசைக்காக ஏஆர் ரஹ்மானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், கேரள மாநில திரைப்பட விருது விழாவில் ஏஆர் ரஹ்மான் அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக,ஆடுஜீவிதம் இயக்குநர் பிளெஸ்ஸி கடும் அதிருப்தியில் உள்ளார்.

National Award Winner 2022 : 7 தேசிய விருதுகள்… சாதனையை தக்க வைத்த AR ரஹ்மான்... 2வது இடத்தில் இளையராஜா!

AR Rahman Awards Record in National Award Winner 2022 : இசைமைப்பாளராக 7-வது முறை தேசிய விருது வென்றுள்ளார் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான். இதன்மூலம் அதிக தேசிய விருதுகள் வென்ற இசையமைப்பாளர் என்ற சாதனையை அவர் தக்க வைத்துள்ளார்.

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து.. 4 பேர் மரணம்.. பலர் படுகாயம்.. முதல்வர் நிவாரணம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டி கிராமத்தில் செயல்படும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில்,தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.