K U M U D A M   N E W S

விபத்து

Bus Accident : அரசு பேருந்து அலட்சியம்... அப்பாவி குழந்தை பலி

Nagapattinam School Student Dies in Govt Bus Accident : நாகை அருகே குருக்கத்தி பைபாஸ் சாலையில் அரசு பேருந்து மோதி 11ம் வகுப்பு மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாணவியுடன் வந்த அவரது தம்பி படுகாயங்களுடன் மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோயிலுக்கு சென்றபோது நேர்ந்த விபத்து.. பரிதாபமாக பறிபோன உயிர்...

கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டுநெமிலி பகுதியில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த 12க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து!

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

#JUSTIN : தனியார் தொழிற்சாலை பேருந்து மோதி 2 பேர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து மோதி 2 பேர் உயிரிழந்தனர்.

வருவாய் கோட்டாட்சியர் வாகனம் மோதிய விபத்து... பரிதாபமாய் பறிபோன உயிர்கள்

புதுக்கோட்டை நமணசமுத்திரம் அருகே வருவாய் கோட்டாட்சியர் கார் மோதிய விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நிலை தடுமாறிய வீட்டிற்குள் புகுந்த அரசுப்பேருந்து.. அலறிய பயணிகள்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கூழமந்தல் கிராமத்தில் அரசு பேருந்தும், லாரியும் மோதி விபத்து ஏற்பட்டது. அப்போது நிலைதடுமாறிய அரசுப் பேருந்து சாலையோரம் உள்ள வீட்டிற்குள் புகுந்தது. இந்த விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநர், அரசு பேருந்து ஓட்டுநர், பெண் பயணி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுனாமி குடியிருப்பில் அசம்பாவிதம் – 2 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்

நாகை செல்லூர் பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த விஜயகாந்த், மனைவி பாண்டி மீனா, 2 வயது குழந்தை மீது மேற்கூரை விழுந்துள்ளது

பட்டாசு ஆலை வெடிவிபத்து – சிக்கிய தொழிலாளர்களின் நிலை என்ன?

விருதுநகர் மாவட்டம் குகன்பாறையில் உள்ள தனியார் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி கோவிந்தராஜ் என்பவர் உயிரிழந்தார். மேலும் பலர் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

#JUSTIN : கார் சர்வீஸ் சென்டரில் பயங்கர தீ விபத்து

சென்னை ராமாபுரத்தில் உள்ள கார் சர்வீஸ் சென்டரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு. கார் ஒன்று தீப்பற்றி எரிந்து வரும் நிலையில், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரம்

ஒரே பைக்கில் சவாரி.. 4 பேருக்கு நேர்ந்த சோகம்

நெல்லை வண்ணாரப்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையில் நிகழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழப்பு. லாரி மோதியதில் ஒரே பைக்கில் சென்ற 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

#JUSTIN : அரசு பேருந்து - கார் மோதி கோர விபத்து; 5 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் தென்பள்ளிப்பட்டு பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு. அரசுப்பேருந்தும் காரும் மோதிய விபத்தில் ஒரு பெண் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

#BREAKING || தீ விபத்தில் சிக்கிய யானை உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தீ விபத்தில் சிக்கிய குன்றக்குடி ஸ்ரீ சண்முகநாதன் கோயில் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. கோயில் மலை அடிவாரத்தில் யானை கட்டி போட்டு இருந்த போது நிழல் குடையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியது.

மகளிர் விடுதியில் குளிர்சாதனப் பெட்டி வெடித்து தீ விபத்து.. விடுதி உரிமையாளரை கைது செய்த காவல்துறை

மதுரை: மகளிர் விடுதியில் குளிர்சாதனப் பெட்டி வெடித்து தீ விபத்து. படுகாயம் அடைந்த 2 பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. விடுதி உரிமையாளரை கைது செய்த காவல்துறை

BREAKING || விடிந்ததும் பகீர்.. கோர விபத்தில் 5 பேர் பலி

சிதம்பரம் அருகே லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு. விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு -போலீசார் விசாரணை

Breaking: அரசுப் பேருந்து - கார் கோர விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி!

ராமநாதபுரம் அருகே நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது, கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பட்டாசு குடோனில் வெடி விபத்து - ஒருவர் உயிரிழப்பு

சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

BREAKING | Firecracker Factory Blast : வெடி விபத்து - உரிமையாளரிடம் விசாரணை

Firecracker Factory Blast in Tuticorin : தூத்துக்குடி மாவட்டம் குறிப்பன்குளம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் பலியான நிலையில், பட்டாசு ஆலை உரிமையாளரிடம் போலீசார் விசாரணை

BREAKING | CM Stalin Relief : பட்டாசு ஆலை விபத்து - தலா ரூ.3 லட்சம் நிவாரணம்

CM Stalin Relief To Firecrackers Exposion Victims : பட்டாசு தொழிற்சாலையில் திடீர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

JUST IN | நடுரோட்டில் திடீரென புரண்ட கார் .. தனித்தனியாக சிதறி விழுந்த 6 பேர் - கோவையில் உச்சக்கட்ட பரபரப்பு

கோவை - பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவில் இரு சக்கர வாகனங்கள் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி

ஒரு நொடி திசை மாறிய லாரி - நசுங்கிய பைக்.. ஜஸ்ட் மிஸ்! - நெஞ்சை உலுக்கிய காட்சி

தருமபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலையம் அருகே அதிவேகமாக வந்த சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது

#BREAKING | கோயிலுக்கு சென்ற வழியில் நிகழ்ந்த அசம்பாவிதம்.. பரிதவித்து போன பயணிகள்

விழுப்புரத்தில் இருந்து வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு செல்லும் போது விருதாச்சலம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 9 பேருக்கு காயம்.

#BREAKING : திடீரென கவிழ்ந்த லோடு ஆட்டோ..நடந்த பரிதாப சம்பவம்..

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் 3 பெண்கள் உயிரிழந்துள்ள சோகமான நிகழ்வு நடைபெற்றுள்ளது

பிரபல நடிகையின் கார் மோதி முதியவர் பலி.. ஓட்டுநரை கைது செய்த போலீஸார்..

நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான கார் மோதி 55 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்ததை அடுத்து, அவரின் கார் ஓட்டுநரை போக்குவரத்து போலீசார் கைது செய்தனர்.

Nepal Bus Accident : நேபாள பேருந்து விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 27-ஆக உயர்வு... பிரதமர் மோடி இரங்கல்!

Nepal Bus Accident : மகாராஷ்டிராவில் இருந்து நேபாளத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

14 பேரை காவு வாங்கிய வெடி விபத்து... ஆந்திராவில் மீண்டும் மீண்டும் நிகழும் சம்பவங்களால் மக்கள் அச்சம்!

ஆந்திர மாநிலம் அனகாபள்ளியில் உள்ள மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள வெடி விபத்தில் 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.