வக்பு திருத்த சட்டம் திரும்பப் பெறப்படும்.. ஜவாஹிருல்லா பேட்டி
“வேளாண் திருத்த சட்டத்தை திரும்ப பெற்றதை போன்று வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வைப்போம்” என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
“வேளாண் திருத்த சட்டத்தை திரும்ப பெற்றதை போன்று வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வைப்போம்” என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நீண்ட விவாதத்திற்கு பின் வாக்கெடுப்பின் மூலம் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.