K U M U D A M   N E W S

ஓட்டு கட்டடத்தில் கல்வி பயிலும் அவலம்... போராட்டத்தில் குதித்த மாணவர்கள்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கட்டட வசதி கோரி பள்ளி. மாணவர்கள் போராட்டம்

பச்சையப்பன் கல்லூரிக்கு காவல்துறை கடிதம்

"வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்"

ரயிலில் கற்களை வீசி அட்டூழியம் - வீடியோ வெளியீடு

சென்னை, கொரட்டூர் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அட்டூழியம் செய்த வீடியோ வெளியாகி பரபரப்பு

பட்டப்பகலில் கல்லூரி மாணவியை கடத்திய மர்ம நபர்களால் அதிர்ச்சி

ஆம்னி வேனில் வந்திறங்கிய மர்ம நபர்கள், நடுரோட்டில் வைத்து மாணவியை கடத்திச் சென்றதாக புகார்.

அரசு ஊழியரின் அலட்சியம்.. பலியான 4 ஆம் வகுப்பு மாணவன்: 5 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை

அரசுப் பள்ளியின் பாரமரிப்பு இல்லாமல் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பலியான மாணவனின், தந்தைக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

கட்டட பணிக்கு செங்கல் சுமந்த மாணவர்கள்.. அரசு பள்ளியில் அவலம்!

அரசு பள்ளி மாணவர்களை கட்டட பணிக்கு செங்கல் சுமக்க வைத்த ஆசிரியர்கள் வீடியோ இணையத்தில் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.

அரசு தயாரித்த வினாத்தாளில் சமஸ்கிருதம்.. தேர்வு எழுதிய மாணவர்கள்

11ம் வகுப்பு மொழிப்பாடத்திற்கான தமிழுடன் சமஸ்கிருத தேர்வு - தமிழக அரசு அங்கீகரித்த சமஸ்கிருத மொழித்தேர்வு

மாணவர்கள் இடையே மொழியை திணிக்கக்கூடாது - விஜய்

மும்மொழி கொள்கையை செயல்படுத்தினால் தான் நிதி என மத்திய அரசு கூறுவது சிறு பிள்ளைத்தனமானது என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.

கல்லூரி மாணவர்கள் சாலையில் கத்தியுடன் மோதல்.. 7 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் இரண்டு கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்ட நிலையில், சாலையில் கத்தியுடன் கல்லூரி மாணவர்கள் ஓடிய 7 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

சட்டம் இங்கே..பாதுகாப்பு எங்கே? அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்.. அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரம்!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இதனை தடுக்கக்கூடிய சட்டத்தின் தற்போதைய நிலை என்ன? பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் மாணவர்களின் நிலை என்ன? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.....

Anna University Case: மாணவி வன்கொடுமை - குற்றப்பத்திரிகை சமர்ப்பிப்பு

அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது

மாணவி வன்கொடுமை.. தலைமை ஆசிரியருக்கு பறந்த ஆர்டர்!

சேலம்: ஆத்தூர் அருகே அரசுப் பள்ளியில் 7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

வில்லா டைப் வீடுகள் தான் Target.., ஞானசேகரன் பகீர் வாக்குமூலம்

சென்னை அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கில் சிக்கிய ஞானசேகரன் திருட்டு வழக்குகளிலும் கைது

"புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும்" - எல்.முருகன்

"தமிழ்நாடு அரசு மாணவர்களை வஞ்சிப்பதை நிறுத்தி வேண்டும்" என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கு குட்கா சப்ளை - 2 பேர் கைது..!

பள்ளி மாணவர்களுக்கு குட்கா சப்ளை செய்த காவலாளி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கழிவறை வசதி இல்லாத அரசு பள்ளி.. மாணவ மாணவிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் அருகே புதிதாக கட்டி திறக்கப்பட்ட அரசு பள்ளி கழிப்பறை இல்லாததால் மாணவ, மாணவிகள் அவதியடைந்து வரும் நிலையில், 67 இலட்சம் செலவில் கட்டிய புதிய பள்ளி கட்டிடத்தில் கழிப்பறை எங்கே என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கூட்டு பாலியல் வன்கொடுமை - செல்போன்கள் தடயவியல் ஆய்வு

கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில் கைதான 7 கல்லூரி மாணவர்களின் செல்போன்கள் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கல்வி நிதியினை உடனடியாக விடுவிக்க வேண்டும் - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

தமிழ்நாட்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின்கீழ் ரூ. 2,152 கோடி நிதியினை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ரயில் நிலையத்தில் கத்தியுடன் சுற்றித்திரிந்த கல்லூரி மாணவர் கைது..!

பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் கத்தியுடன் சுற்றித்திரிந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர் பார்த்திபன் கைது செய்யப்பட்டுள்ளார்.

"FIR வேண்டும்" - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்

முதல் தகவல் அறிக்கையின் நகலை தங்களிடம் வழங்க கோரி போராட்டம்

சந்தேகம் கேட்டால் இப்படியா? மாணவியிடம் ஆபாச பேச்சு ஆசிரியர் அத்துமீறல்... போக்சோவில் கைது!

வயதுக்கு தகுந்த பொறுப்பில்லாமல், மாணவியிடம் ஆபாசமாக பேசிய அரசுப் பள்ளி ஆசிரியரை, போலீஸார் போக்சோவில் கைது செய்துள்ளனர். நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

தேர்வு எழுத முடியாத மாணவர்களுடன் தஞ்சை ஆட்சியர் பேச்சுவார்த்தை

பள்ளி தாளாளர், மாணவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பேச்சுவார்த்தை பெற்றோர்களுடன்

”நீயெல்லாம் புல்லட் ஓட்டுவியா” சாதி வெறியில் அரிவாள் வெட்டு கல்லூரி மாணவன் கவலைக்கிடம்!

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவனின் கைகளை, புல்லட் ஓட்டியதற்காக அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படங்களில் வரும் சம்பவம் போல, மானாமதுரையில் நடந்துள்ள கொடூரம் குறித்து, இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

வரம்பு மீறிய வாத்தி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் கைதான ஆசிரியர்!

அரசுப் பள்ளி ஆசிரியர், மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இச்சம்பவம் குறித்து இப்போது பார்க்கலாம்....

கேரள அரசு கல்லூரியில் மாணவரை ரேகிங் செய்த 5 மாணவர்கள் கைது..!

கேரள மாநிலம் கோட்டயம்  அரசு செவிலியர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை ரேகிங் செய்த 5 முன்றாம் ஆண்டு மாணவர்கள்  கைது செய்யப்பட்டனர்