மலையாள திரையுலகில் முதன்முறையாக..புதிய வரலாறு படைத்த 'எம்புரான்' திரைப்படம்!
பிருத்திவிராஜ் - மோகன்லால் கூட்டணியில் வெளிவந்த எல்-2: எம்புரான் திரைப்படம் மலையாள திரையுலகில் ரூ.250 கோடி வசூலைக் கடந்த முதல் திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
பிருத்திவிராஜ் - மோகன்லால் கூட்டணியில் வெளிவந்த எல்-2: எம்புரான் திரைப்படம் மலையாள திரையுலகில் ரூ.250 கோடி வசூலைக் கடந்த முதல் திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
எம்புரான் திரைப்படத்தை வெளியிட்ட கோகுலம் சிட் பண்ட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். தொடர்ந்து, மலையாள நடிகர் பிருத்விராஜ் எம்புரான் படத்திற்க்கு முன் நடித்த சில படங்களில் பெற்ற வருமானங்கள் குறித்து விளக்கமளிக்குமாறு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
இந்தியாவின் முதல் மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோவாக நடிக்கும், மலையாள சூப்பர் ஸ்டார் நிவின் பாலி நடிக்கும் 'மல்டிவெர்ஸ் மன்மதன்' படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகவுள்ளது.
மலையாள திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ள நடிகை நயன்தாராவின் சம்பள விவரம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்திய நடிகைகளிலேயே நான் தான் டாப்பு என மார்த்தட்டிக்கொண்டிருந்த நடிகை நயன்தாராவுக்கு ஏற்பட்டுள்ள நிலையை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
கேரளாவில் பூதாகரமாக வெடித்துள்ள நடிகைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக 20 நடிகைகளுக்கு மிக மோசமான பாலியல் கொடுமை நடந்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளிவந்திருக்கிறது.
நீதிபதி ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையை கேரள உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது மாநில அரசு. முக்கிய பிரபலங்களை குற்றம்சாட்டி 233 பக்கங்கள் கொண்ட ஹேமா கமிட்டி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது
Malayalam Cinema Sex Abuse Case: மலையாள சினிமா உலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள பாலியல் புகார்கள் குறித்து மலையாள நடிகர் ஜெயசூர்யா விளக்கம் அளித்துள்ளார்.
தேனியில் மலையாள சினிமா பாலியல் சர்ச்சை குறித்த கேள்வியால் தமிழ் நடிகர் ஜீவா ஆவேசம்.. செய்தியாளரைப் பார்த்து அறிவு இருக்கிறதா? என அநாகரீகமாகப் பேசியதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது
Malayalam Actress Shakeela About Sexual Harassment : மலையாளத்தில் மட்டுமல்ல தமிழ், தெலுங்கில் வேற லெவலில் பாலியல் பிரச்சனைகள் இருக்கிறது என நடிகை ஷகிலா பகீர் தகவல் தெரிவித்துள்ளார்.
Malayalam film industry: மலையாள நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில் அடுத்தடுத்து எடுக்கப்படும் முக்கிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த விரிவான பதிவு
மலையாள திரையுலகில் நிகழும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து ஹேமா கமிட்டி அளித்துள்ள அறிக்கையை அடுத்து, கேரள அரசின் நடவடிக்கைகள் குறித்து பாடகி சின்மயி கருத்து தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகை அளித்த புகாரின் பேரில் மலையாள நடிகர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Hema Committee Report: கேரளாவில் நடிகைகளிடம் அத்துமீறலில் ஈடுபடுபவர்கள் குறித்து சமர்பிக்கப்பட்ட ஹேமா கமிட்டி ரிப்போர்ட்டையடுத்து, நடிகர் சங்கம் கலைக்கப்பட்டது.
ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கைக்கு பிற்கு தற்போது மலையாள திரையுலகில் நடக்கும் புரட்சிக்கு அன்றே வித்திட்டவர் தான் பிரபல நடிகை ஒருவர் என உணர்சி பொங்க தன்னுடையை கருத்துகளை பகிருந்துள்ளார் எழுத்தாளர் சந்தீப் தாஸ்.