12 வயது சிறுவனைப் பிச்சை எடுக்க வைத்து பாலியல் தொல்லை - மேளக்காரர் மீது போக்சோ வழக்கு!
வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் 12 வயது சிறுவனை மிரட்டிப் பிச்சை எடுக்க வைத்ததோடு பாலியல் தொல்லை கொடுத்த மேளக்காரர் மணி மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.
LIVE 24 X 7