RB Udhayakumar : அண்ணாமலைக்கு பதவி வெறி.. மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசுகிறார்.. ஆர்.பி.உதயகுமார் காட்டம்
RB Udhayakumar About Annamalai : பதவி வெறி மற்றும் பதவி மோகத்தினால், மன அழுத்தத்தினால் சித்தம் கலங்கி, சித்த பிரம்மை பிடித்தது போல் அண்ணாமலை இருக்கிறார் என்று ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.