K U M U D A M   N E W S

பட்ஜெட்

Budget 2025: வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ₹12 லட்சமாக அதிகரிப்பு... நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

தனிநபர் வருமான வரி 7 லட்சம் ரூபாயில் இருந்து 12 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக, பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

Budget 2025: மத்திய பட்ஜெட் தாக்கல்... கும்பமேளா உயிரிழப்பு... எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

Budget 2025: மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தன.

Union Budget 2025: இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், ஏழைகள் முன்னேற்றத்துக்கான பட்ஜெட் இது!

Union Budget 2025: 2025-2026ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த பட்ஜெட், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், ஏழைகள் ஆகியோரது முன்னேற்றத்துக்கானதாக உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Union Budget 2025: இன்னும் சற்று நேரத்தில் மத்திய பட்ஜெட்... வரிச்சலுகைகள் கிடைக்குமா?

Union Budget 2025: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 – 26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், வரிச்சலுகைகள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர் 2025: மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்- மோடி வலியுறுத்தல்

மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் எனவும், இந்தியாவின் வளர்சிக்கு அனைத்து எம்.பி.க்களும் பங்களிப்பார்கள் என நம்புவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

செங்கோலை பின்தொடர்ந்து வந்த குடியரசுத் தலைவர்... தேசியக் கீதத்துடன் ஆரம்பமானது கூட்டத்தொடர்

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்ற உள்ளார்.

குடியரசுத் தலைவர் உரையில் மன்மோகன் சிங்கிற்கு இரங்கல்

டெல்லியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உரையாற்ற புறப்பட்டார் குடியரசுத் தலைவர்

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உரையாற்ற, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புறப்பட்டார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் 2025: ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நோக்கி வேகமாக பயணிக்கும் அரசு- திரெளபதி முர்மு

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நோக்கி அரசு வேகமாக பணியாற்றி வருவதாக நாடாளுமன்ற கூட்டத் தொடரின் தொடக்க உரையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்தார்.

குடியரசுத்தலைவர் உரையுடன் தொடங்குகிறது பட்ஜெட்

2025-2026ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல்.

அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு

பிப்.1ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

“பட்ஜெட்டின் மொத்த மதிப்பு 48.21 லட்சம் கோடி..” தவறான கருத்துகளுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி!

Finance Minister Nirmala Sitharaman : தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, முதல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இதுபற்றி கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

DMK Protest: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு... மத்திய அரசை கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

DMK Protest Against BJP Government : மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணித்த பாஜக அரசை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்பிக்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

'முதல்வர் ஸ்டாலின் வழியை பின்பற்றுங்கள்'.. பிரதமர் மோடிக்கு தயாநிதி மாறன் அட்வைஸ்!

MP Dayanidhi Maran : ''தமிழ்நாட்டுக்கு வந்து தமிழை கற்க வேண்டும் என்றும் திருக்குறளை புகழ்ந்தும் பேசிய பிரதமர் மோடி இப்போது பட்ஜெட்டில் தமிழ்நாட்டை மறந்து விட்டார். பிரதமர் மோடி செய்த துரோகத்தை தமிழ்நாடு மக்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள்'' என்று தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

'மெல்ல மெல்லத் தெரிந்து கொள்வீர்கள்'.. பாஜகவுக்கு நிதிஷ்குமார் மறைமுக எச்சரிக்கை?

Bihar CM Nitish Kumar : பீகாருக்கு சிறப்பு நிதி ஓதுக்கியதால் நிதிஷ்குமார் ஒருபக்கம் மகிழ்ச்சியில் இருந்தாலும், மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என்று மத்திய அரசு கைவிரித்து விட்டதால் மறுபக்கம் அவர் விரக்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு இந்தியாவில் இல்லையா?.. வைகோ, சீமான் ஆவேசம்.. மத்திய அரசுக்கு கண்டனம்!

''பீகார், ஆந்திரா என்ற இரண்டு மாநிலங்கள் மட்டும்தான் இந்தியாவில் உள்ளனவா? இதர மாநில மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்கவில்லையா? அல்லது வரி செலுத்தவில்லையா?'' என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு மீது இவ்வளவு காழ்ப்புணர்ச்சியா?.. பாஜகவை விளாசிய எடப்பாடி பழனிசாமி!

''வரவு, செலவு அறிக்கை வடமாநிலங்களையும், பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களையும் திருப்திபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதே தவிர, ஒட்டுமொத்த இந்தியத் திருநாட்டின் பொருளாதார வளர்ச்சியை சமநிலையோடு ஊக்குவிக்கக்கூடிய அறிக்கையாக இது இல்லை'' என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

'மகிழ்ச்சியாக அல்வா சாப்பிடுங்கள்'.. பிரகாஷ் ராஜ் கிண்டல் பதிவு.. எதுக்கு தெரியுமா?

Actor Prakash Raj Criticize on Union Budget 2024 : பட்ஜெட்டில் ஆந்திரா, பீகாருக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் முற்றிலுமாக புறக்கணிப்பட்டுள்ளன என்று பொருள்படும் வகையில் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

மத்திய பட்ஜெட் ஜூலை 23ம் தேதி தாக்கல்... நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாள் நடக்கும்? முழு விவரம்!

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் ஜூலை 23ம் தேதி தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார்.