K U M U D A M   N E W S

தமிழ்

'எதற்கெடுத்தாலும் ஆர்.எஸ்.எஸ்.ஸை குறை சொல்வதா?'.. தமிழிசை பரபரப்பு பேச்சு!

''பள்ளிக்கல்வித்துறை அனுமதி கொடுக்காமல் நிகழ்ச்சி நடந்ததா? பள்ளிக்கல்வித்துறை, தலைமை ஆசிரியரை பலி ஆடாக ஆக்குவதற்கு பதிலாக அமைச்சர் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்வது பகுத்தறிவுக்கு எதிரானது அல்ல'' என்று தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

'மகா விஷ்ணுவை கைது செய்ய வேண்டும்'.. மாற்றுத்திறனாளிகள் அதிரடி புகார்!

உங்கள் பெயர் என்ன? பள்ளிகளில் மதம் குறித்து பேசக்கூடாது என்று யார் சொன்னது? என்று மகா விஷ்ணு மாற்றுத்திறனாளி ஆசிரியரிடம் மிக கடுமையாக நடந்து கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. மகாவிஷ்ணு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

'பள்ளிகளில் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது'.. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!

சென்னை அரசு பள்ளியில் நடந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை அறிக்கையை ஐந்து நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

'பள்ளிகளில் மத-சாதிய உணர்வுகள் வேண்டாம்'.. திமுக மாணவர் அணி தீர்மானம்!

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் தொடர்ந்து இதுபோல் சர்ச்சைக்குரிய சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதற்கு பொறுப்பேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Rain Update: சென்னை மக்களை Chill செய்த மழை... தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு சம்பவம் இருக்கு!

தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய வீராங்கனைகள்... விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று சென்னை திரும்பிய தமிழக வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை... புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி... வானிலை மையம் எச்சரிக்கை!

கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், சென்னை உட்பட தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியுள்ளது.

'மேகதாது அணை கட்டுவது உறுதி'.. சென்னையில் முழங்கிய டி.கே.சிவக்குமார்.. தமிழக அரசின் பதில் என்ன?

காவிரியின் குறுக்கே அணை கட்டுவோம் என்று வாரத்துக்கு ஒரு முறை தவறாமல் கூறி வரும் டி.கே.சிவக்குமார், இன்று சென்னையிலும் அதே கருத்தை கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேகதாது அணை கட்ட வேண்டும் என்பதில் கர்நாடகாவின் முந்தைய பாஜக அரசும் சரி, இப்போதைய காங்கிரஸ் அரசும் சரி எந்தவித கருத்து வேறுபாடு இன்றி தெளிவாக உள்ளது

இனி யாரும் தப்பிக்க முடியாது.. கொல்கத்தா கொடூரம் எதிரொலி... தமிழக மருத்துவத்துறை அதிரடி அறிவிப்பு....!

கொல்கத்தா சம்பவம் எதிரொலியாக தமிழ்நாட்டில் மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது தமிழ்நாடு மருத்துவ மற்றும் ஊரக நலப் பணி இயக்கனரகம். 

சிறுபான்மை மொழி மாணவர்கள்- தமிழ் தேர்வு கட்டாயம்!

Tamil mandatory for Minority language students: சிறுபான்மை மொழி மாணவர்கள் அனைவரும் தமிழ் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவு

தமிழகத்தை உலுக்கிய சம்பவம்.. மாணவிகளுக்கு பாதுகாப்பு..? - கலெக்டர்களுக்கு பறந்த உத்தரவு

Collectors & Principals meet on Safety of Female Students: கல்வி நிலையாங்களில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியட், கல்லூரி முதல்வர்கள் பங்கேற்பு.

தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு... ஜாக்கிரதையா இருங்க மக்களே!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (செப்டம்பர் 1) தமிழகத்தில் சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

BREAKING | Toll Gate Fees Hike from Today : அமலுக்கு வந்தது சுங்கச்சாவடி கட்டண உயர்வு

Toll Gate Fees Hike from Today in Tamil Nadu : தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

Toll Hike in Tamil Nadu : தமிழ்நாட்டில் சுங்கக்கட்டணம் உயர்வு... இன்று முதல் அமல்!

Toll Hike in Tamil Nadu : தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் இன்று (செப்டம்பர் 1) முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு போலீஸ் டிஎஸ்பி அதிரடி பணிநீக்கம்.. என்ன காரணம்?

செம்மரக்கடத்தல் வழக்கில் தமிழ்நாடு போலீஸ் டிஎஸ்பி தங்கவேலு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கப்படுகிறது.

என்னய்யா இது..! அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் காவலாளி!

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு காவலாளி மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது.

மாணவர்களின் பெற்றோர்களுக்கு அமைச்சர் அட்வைஸ்!

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் குறித்து ஆசிரியர்களுடன் பேச வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

BREAKING || அரசுடன் கைகோர்த்த Google..! மக்களே ஹாப்பி நியூஸ்!

கூகுள் நிறுவனமும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனமும் இணைந்து தமிழ்நாட்டில் ஆய்வகங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது

வார விடுமுறை... தமிழ்நாடு முழுவதும் சிறப்புப் பேருந்துகள்... சென்னை மக்களுக்கும் குட் நியூஸ்!

வார விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், சென்னையிலும் 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இன்று நள்ளிரவு கரையைக் கடக்கும் புயல்.... வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவை ஒட்டி இன்று (ஆகஸ்ட் 31) நள்ளிரவில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னைக்கு கருணை காட்டிய வருண பகவான்.. கடும் காற்றுடன் வெளுத்துக் கட்டிய கனமழை!

தலைநகர் சென்னையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்த நிலையில், கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக வாட்டியது. வருண பகவான் கருணை காட்ட மாட்டாரா? என்று சென்னை மக்கள் ஏங்கித் தவித்து வந்தனர்.

அங்கீகாரம் இல்லாத பள்ளிக்கு தேர்வு மையம் கிடையாது - தேர்வுத்துறை அறிவிப்பு

Schools as Examination Centers: அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் தேர்வு மையமாக செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது என தேர்வுத்துறை அறிவிப்பு

'பிஎம் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்து போடுங்கள்'.. தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிபந்தனை.. பரபரப்பு கடிதம்!

''நமது குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தை மலிவான அரசியல் ஒருபோதும் மறைத்து விடக்கூடாது ஆகவே அரசியல் வேறுபாடுகளை மறந்து நமது குழந்தைகள் உலகத்தரமான கல்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னுரிமை கொடுக்க வேண்டும்'' என்று தர்மோந்திர பிரதான் கூறியுள்ளார்.