டிஐஜி வருண்குமார் தாக்கல் செய்த வழக்கு.. சீமான் நேரில் ஆஜராக உத்தரவு
டிஐஜி வருண் குமார் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்த வழக்கில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிஐஜி வருண் குமார் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்த வழக்கில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போர் களத்தில் நிற்க கூடிய தளபதி தான் சீமான், தான் கொண்டக்கொள்கையில் உறுதி கொண்டவர் என அண்ணாமலை புகழ்ந்து பேசியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு அழைத்தால் மொத்த கட்சிக்காரர்களையும் அழைத்து வந்து ஃபிலிம் காட்டிக்கொண்டிருக்கிறார் என்று நடிகை குற்றம்சாட்டியுள்ளார்.
நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசிய நாம் தமிழர் கட்சி சீமான் மீதான வழக்கை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக பல்வேறு காவல் நிலையங்களில் பதியப்பட்ட வழக்குகளை ஒன்றிணைக்கக்கோரிய சீமானின் மனு தள்ளுபடி
பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்கக்கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி, தெலங்கானா மாநிலங்களில் நடைபெற்ற மதுபான ஊழல்களில் கைது நடவடிக்கை எடுத்த அமலாக்கத்துறை - சீமான்
தானும் உச்சநீதிமன்றத்தை நாடி உண்மையை வெளிக்கொண்டு வருவேன் என்றும் நடிகை திட்டவட்டம்
லவ் இன்ஸூரன்ஸ் கம்பெனி படம் மூலம் எப்படியாவது கம்பேக் கொடுத்துவிட வேண்டும் என நினைத்த விக்னேஷ் சிவன், தமிழகத்தின் வைரல் அண்ணன் சீமானை கேரக்டரில் நடிக்க வைத்துள்ளார்.
திராவிட ஆட்சியில் நிலவும் கட்டற்ற போதைப்புழக்கத்தால் நாம் வாழும் சமூகமே குற்றச்சமூகமாக மாறி நிற்பதால்தான் பெண்கள் மீதான வன்கொடுமைகள் பன்மடங்கு பெருகியுள்ளது என்று சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
துப்பாக்கியை வைத்து மிரட்டியதாக கைது செய்யப்பட்ட சீமான் வீட்டின் பாதுகாவலர் மற்றும் பணியாளர் ஜாமின் கோரி மனு
சீமான் விவகாரத்தில், இதுக்குமேல் போராட விருப்பமில்லை என அவர் மீது பாலியல் புகாரளித்த நடிகை புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். தமிழக அரசியல் களத்தையே சூடாக வைத்திருந்த இந்த பஞ்சாயத்து, தற்போது புஷ்வானமாக போய்விட்டதாக தெரிகிறது. ஏன் இந்த திடீர் மாற்றம்..?
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட சம்பவம் குறித்து நாதக நிர்வாகி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து நடிகை வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீமானுக்கு எதிராக நடிகை அளித்த பாலியல் புகார்.
சீமான் மீது நடிகை அளித்த புகாரில் தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமியை விசாரணைக்காக வளசரவாக்கம் போலீசார் அழைப்பு.
நடிகை பாலியல் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடிகை புகாரில் சீமானுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு.
"என்னை பாலியல் குற்றவாளி சொல்ல நீங்கள் யார்?"
சீமான் திமுகவிற்கு பிரச்னையே கிடையாது - அமைச்சர் ரகுபதி
பாலியல் வழக்கில் சீமான் காவல்நிலையத்தில் ஆஜரான நிலையில், சீமான் மீது புகாரளித்த நடிகை ஆவேச பதில்கள்
நடிகை பாலியல் புகாரில் சீமான் அளித்த வாக்குமூலத்தை ஒப்பிடும் பணி தொடங்கியது.
நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்துள்ள வாக்குமூலத்தை ஒப்பிட்டு பார்க்கும் பணியில் வளசரவாக்கம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல் நிலையத்தில் ஆஜரான சீமான் ‘காதல் என்று ஒன்று இருந்தால் முச்சந்தியில் நின்று கத்திக்கொண்டு இருப்பார்களா’ என்று கேள்வி எழுப்பினார்.
விசாரணைக்கு ஆஜராக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையம் புறப்பட்டார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்