K U M U D A M   N E W S

31 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய முன்னாள் கடற்படை ஊழியர்...நண்பனின் மனைவியை எரித்துக்கொன்ற வழக்கில் நடவடிக்கை

அரக்கோணத்தில் குடும்ப தகராறில் நண்பனின் மனைவியை உயிரோடு மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த வழக்கில் 31 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த முன்னாள் கடற்படை ஊழியர் கைது

ஆம்ஸ்ட்ராங் வழக்கு...“இவங்களையும் சமமாக நடத்துங்க” –நீதிமன்றம் போட்ட உத்தரவு

ஹரிஹரனின் பாதுகாப்பு கருதியே அதிக பாதுகாப்பு கொண்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.