K U M U D A M   N E W S

ஆளுநருடன் பாஜக மகளிரணி நிர்வாகிகள் சந்திப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் ஆளுநரை சந்தித்து புகார் மனு அளிப்பு.

ஆளுநர் சந்திப்பு.. குற்றவாளிகளை திமுக பாதுகாக்கிறது.. குஷ்பு குற்றச்சாட்டு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளை திமுக பிரமுகர்கள் பாதுகாப்பதாக பாஜக தலைவர் குஷ்பு குற்றம்சாட்டினார்.

”யார் அந்த சார்” ட்விஸ்ட் வைத்த டிஜிபி 

அண்ணா பல்கலைக்கழக மாணவி சார் குறித்து கூறியதாக வெளியான செய்திகள் உண்மையில்லை - காவல் துறை.

தோழமை கட்சிகளுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா..? திமுக பதில் சொல்ல வேண்டும்- தமிழிசை 

தோழமைக் கட்சிகளின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கொடுத்த திமுக, பாஜகவிற்கு குறிப்பாக பெண் தலைவர்களுக்கு போராட்டத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை என்று பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் குற்றம்சாட்டினார்.

ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்த சபாநாயகர் அப்பாவு.. இதுதான் காரணம்

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு உரையாற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி-க்கு சபாநாயகர் அப்பாவு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார்.

ஆளுநர் தேவையா அன்று.. ஆளுநருடன் சந்திப்பு இன்று..

தவெக மாநாட்டில் ஆளுநரே தேவையில்லை என தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, தற்போது அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து தவெக தலைவர் விஜய் மனு அளித்துள்ளார். இது தான் தற்போது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

மாணவி வன்கொடுமை விவகாரம்.. ஆளுநரை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை..!

 தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் அளிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், மரியாதை நிமித்தமாக சந்தித்தாக தெரிவித்தார்.

ஆளுநருடன் அண்ணாமலை சந்திப்பு

சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆளுநர் ஆர்.என். ரவியுடன் சந்திப்பு

ஆளுநர் வீட்டுப் பக்கம் வண்டியை விட்ட விஜய்.. அரவணைத்த அண்ணாமலை

தமிழக வெற்றிக் கழகம்  கட்சியின் தலைவர் விஜய், ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்ததை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார். 

ஆளுநரை நேரில் சந்தித்த விஜய்.. மனுவில் உள்ளது என்ன?

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.

மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம்.. அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆய்வு..!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில் தொடர்ந்து பல்வேறு பிரச்னைகள் எழுந்து வரும் சூழலில் கவர்னர் ஆர்.என்.ரவி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

சுனாமி தின அனுசரிப்பு - ஆளுநர் ஆர் என் ரவி அஞ்சலி

சென்னை நொச்சிக்குப்பம் கடற்கரையில் சுனாமி தின அனுசரிப்பு மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி.

சுனாமி நினைவு தினம்.. உயிரிழந்தவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி அஞ்சலி

சுனாமி நினைவு தினத்தையொட்டி மீனவ மக்களுடன் இணைந்து கடற்கரையில் பால் ஊற்றியும், மலர் தூவியும் உயிரிழந்த நபர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி செலுத்தினார்.

கிறிஸ்துமஸ் பண்டிகை.. அரசியல் தலைவர்கள் வாழ்த்து

இயேசு கிறிஸ்து கொண்டுள்ள அன்பு, தன்னலமற்ற சேவை, கருணை, மன்னிப்பு ஆகியவை இணக்கமான மற்றும் இரக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்குவதற்கான உறுதியை வலுப்படுத்தட்டும்- ஆளுநர் ஆர்.என்.ரவி

குகேஷால் நாடே பெருமை கொள்கிறது- ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சால்வை அணிவித்து தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

நெடுஞ்சாலை ஆணையம் - கிரீன் சிக்னல் கொடுத்த ஆளுநர்

தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

தெலுங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகை கஸ்தூரி அனுமதி மறுப்பு..!

சென்னை அசோக் நகரில் தெலுங்கு மக்கள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற நடிகை கஸ்தூரிக்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

விளைநிலத்தில் கலந்த என்எல்சி உபரி நீர்.. விவசாயிகள் வேதனை

கடலூர் மாவட்டம் என்எல்சி வாய்க்காலிலிருந்து வெளியேறிய உபரி நீர் விளைநிலத்தில் புகுந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு.. ரவுடி சீசிங் ராஜாவுக்கு கைமாறிய ரூ.40 லட்சம் ரொக்கம்

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு செய்ய உடந்தையாக செயல்பட்ட சீசிங் ராஜாவிற்கு 40 லட்சம் ரூபாய் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

ஆளுநரிடம் அளிக்கப்பட்ட புகார் – பேராசிரியர்களுக்கு உயர்கல்வித்துறை எச்சரிக்கை

ஆராய்ச்சி மாணவர்களிடம் முறையாக நடக்காத பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

"தமிழக ஆளுநரின் கருத்து மோசமானது" - கே.பாலகிருஷ்ணன்

பழங்குடியின மக்களை வெறும் வாக்கு வங்கியாக பயன்படுத்தப்படுவதாக தமிழக கவர்னர் கூறியது சுத்த அயோக்கியத்தனம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்

ஆர்.என்.ரவி கூறியது சுத்த அயோக்கியத்தனம்! - கே. பாலகிருஷ்ணன் காட்டம்

பழங்குடியின மக்களை வெறும் வாக்கு வங்கியாக பயன்படுத்தப்படுவதாக தமிழக கவர்னர் கூறியது சுத்த அயோக்கியத்தனம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

NLC Power Plant Demolition என்எல்சியின் முதல் அனல் மின் நிலையம் இடிப்பு

கடலூர், நெய்வேலி என்எல்சிநிறுவனத்தின் முதல் அனல்மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.

#JUSTIN : RN Ravi : ஆளுநர் மாளிகையின் திடீர் அறிவிப்பு.. திரும்பிய மொத்த கவனம் | Kumudam News

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நவம்பர் 20 ஆம் தேதி நடக்கும் என ஆளுநர் மாளிகை அறிக்கை!

‘போராட்டத்தில் ஈடுபடக் கூடாது’ - என்.எல்.சி. தொழிலாளர்கள் சங்கத்துக்கு உத்தரவு

என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.