K U M U D A M   N E W S

நிலச்சரிவில் தரைமட்டமான கிராமம்.. 67 பேரை காப்பாற்றிய நாய்

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மாண்டி கிராமத்தில் நாயின் எச்சரிக்கையால் 67 பேர் நிலச்சரிவிலிருந்து உயிர் தப்பியுள்ளனர்.