விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்-சென்னையில் அவசரமாக தரையிறக்கம்
விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அவசரமாக கீழே இறக்கப்பட்டு விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர்
விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அவசரமாக கீழே இறக்கப்பட்டு விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர்
கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ விமானம், நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது பயணி ஒருவருக்குத் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் பரபரப்பான சூழல் உருவானது.