திருப்பரங்குன்றம் விவகாரம்.. இந்து முன்னணி பேரணிக்கு அனுமதி மறுப்பு
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக பாரத் இந்து முன்னணி அமைப்பு சென்னையில் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக பாரத் இந்து முன்னணி அமைப்பு சென்னையில் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
"காவல் அதிகாரிகளின் அலுவலகங்களில் பெண் போலீசாரை பணியமர்த்தக்கூடாது"
கையாலாகாத திமுக அரசின் சுகாதாரத்துறை ஒழுங்காகச் செயல்படுவதற்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பறிகொடுக்க வேண்டும்? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் அதிகாரிகளின் அலுவலகம் மற்றும் முகாம் அலுவலகத்தில் பெண் போலீசாரை பணியில் அமர்த்தக்கூடாது என வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டில் விபத்து மற்றும் உயிரிழப்பு நேரிடும் பட்சத்தில் நபர் ஒருவருக்கு இழப்பீடாக 5 லட்சம் ரூபாய் விழா நடத்தும் கமிட்டியினரே செலுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் எழுதி வாங்குவதால் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத் தலைவர் ராஜசேகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களுடன் முதல்வர் திட்டம் மூன்றாம் கட்ட முகாம்
TVK Vijay With Guards : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்-க்கு “Y” பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
"செங்கோட்டையனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வீடியோ வெளியிடவில்லை"
கோயில் சொத்துகளை பாதுகாக்க ஊதியம் பெறும் அரசு அலுவலர்கள் முறையாக கடமையை செய்வதில்லை.. திருச்செந்தூர் கோயிலுக்கு அறநிலையத்துறை செலுத்த வேண்டிய வாடகை பாக்கி தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து
தமிழக அமைச்சரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றம் மேற்கொண்டு அமைச்சர் பொன்முடிக்கு கூடுதல் இலாகா ஒதுக்கியிருக்கிறார்.இந்த மாற்றத்திற்கு பின்னணியில் இருக்கும் காரணம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
தமிழக பாஜகவின் அடுத்த மாநில தலைவர் யார் என்ற கேள்வி கமலாலய வட்டாரத்தை சுற்றிக்கொண்டிருக்கும் நிலையில், அது பற்றி அண்ணாமலையே சூசகமாக தெரிவித்துள்ளார். அண்ணாமலை தெரிவித்தது என்ன? தமிழக பாஜகவின் அடுத்த மாநில தலைவர் யார்? இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
சென்னையில் பர்தா அணிந்து பக்கத்து வீட்டில் வசிக்கும் முதியவரை தாக்கி நகையை பறித்துள்ள பெண் பட்டதாரியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிசிடிவியை ஆராய்ந்து பெண்ணை கைது செய்த போலீசிடம் அவர் கொடுத்த வாக்குமூலம் என்ன? திருட்டுக்கான பின்னணி என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..
அரசு பேருந்தில் நடத்துனர் ஒருவர் முதியவரை தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதியவர் என்று பாராமல் சட்டையை பிடித்து, இழுத்து தாக்கும் அளவிற்க்கு என்ன நடந்தது? ’92A’ பஸ்ஸில் நடந்தது என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
தென்காசியில் பெண்ணை கொலை செய்து தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் கொலை வழக்கில் கணவன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தென்காசியை திணற வைத்துள்ள கொலை சம்பவத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
தவெகவை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சிக்க, அதற்கு தவெக பதிலடி கொடுக்க, அதற்கும் நாதக ரியாக்ட் செய்ய என சோஷியல் மீடியாவையே அரசியல் களமாக மாற்றி மோதிக் கொண்டு வருகின்றனர் நாதக மற்றும் தவெகவினர்... என்ன நடந்தது விரிவாக பார்ப்போம்.
போதைப் பொருளை தடுக்கும் பணியில் இந்தியாவிலேயே தமிழக காவல்துறை தான் சிறப்பாக செயல்படுகிறது என்று டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் வரிப் பணத்தில் ஊதியம் பெறும் காவல்துறையினர் பொது மக்களுக்கு தான் சேவை செய்ய வேண்டுமே தவிர, தனியாருக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், காவல்துறையினரை தனியாருக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்தும் நடைமுறையை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும், டி.ஜி.பி.க்கும் உத்தரவிட்டுள்ளது
குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் திட்டம் வகுத்து, ஏப்ரல் 8 ம் தேதிக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
ரேசன் அரிசியை கடத்தி வந்து அரைத்து மாவு பாக்கெட்டுகளாக விற்பனை செய்து வந்த பெண்ணை போலீசார் கைது செய்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைத்தனர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்யக்கோரிய வழக்கை வரும் 19ஆம் தேதி விசாரித்து அன்றே உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மின் விளக்கால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளிய சுவாமி
கரூரில் போலீசார் கைது செய்தபோது தப்பிக்க முயற்சித்து படுகாயமடைந்த ரவுடி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கோயிலுக்கு வந்த பவன் கல்யாணைக் காண திரண்ட கல்லூரி மாணவ, மாணவிகள்.
சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய ரூ.1,050 கோடி எங்கே என அண்ணாமலை கேள்வி.
எடப்பாடி பழனிசாமி தியாக வேள்வியை நடத்தி வருகிறார் ஆர்.பி.உதயகுமார்