K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

நீச்சல் குளமாக மாறிய பள்ளி மைதானம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் குளம் போல் தேங்கிய மழை நீர்

இறைச்சி கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

கடலூர் துறைமுகம், தஞ்சாவூர் கீழவாசல் மீன் மார்க்கெட்டில் மீன் மற்றும் இறைச்சிகளை மக்கள் வாங்கி செல்கின்றனர்

இறைச்சி கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

கடலூர் துறைமுகம், தஞ்சாவூர் கீழவாசல் மீன் மார்க்கெட்டில் மீன் மற்றும் இறைச்சிகளை மக்கள் வாங்கி செல்கின்றனர்

100-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் RSS... பிரதமர் மோடி வாழ்த்து

100-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஆர் எஸ் எஸ்... பிரதமர் மோடி வாழ்த்து

விடாது பெய்த பேய்மழை... வெள்ளத்தில் மூழ்கிய சுரங்கப்பாதை

மதுரையில் இடைவிடாது பெய்த கன மழையால் மணி நகரம் ரயில்வே சுரங்கப் பாதையில் 5 அடி உயரம் வரை சூழ்ந்த மழைநீர்

கவரைப்பேட்டை ரயில் விபத்து... வெளியான மிக முக்கிய தகவல்

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை வெளியீடு

Hogenakkal : ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு

Hogenakkal Water Level Today : தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து வினாடிக்கு 8,000 கனஅடியாக அதிகரிப்பு

அந்தரத்தில் தொங்கிய பெண்கள்.., பாதுகாப்பற்ற கலைஞர் பூங்கா.., EPS கடும் கண்டனம்

புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் ஜிப் லைனில் இரண்டு பெண்கள் 20 நிமிடத்திற்கு மேலாக அந்தரத்தில் தொங்கியதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கவரைப்பேட்டையிலிருந்து சென்னை மார்க்கத்தில் புறநகர் ரயில்கள் இயக்கம்

கவரைப்பேட்டையிலிருந்து சென்னை மார்க்கத்தில் புறநகர் ரயில்கள் இயக்கம்

ரவுடிகளுக்காக போலீசை மிரட்டும் திமுக எம்.எல்.ஏ... அமமுக நிர்வாகி பரபரப்பு புகார்

தலைநகர் சென்னையில், ரவுடிகளுக்கு ஆதரவாக திமுக எம்.எல்.ஏ காவல்நிலையத்துக்கே வந்து மிரட்டுவதாக அமமுக நிர்வாகி பரபரப்பு புகார் அளித்துள்ளார். என்ன நடந்தது? பார்ப்போம்.

6 AM Speed News | விரைவுச் செய்திகள் | 13-10-2024 | Tamil News | Today News

6 AM Speed News | விரைவுச் செய்திகள் | 13-10-2024 | Tamil News | Today News

கவரைப்பேட்டை மார்க்கத்தில் சேவை மீண்டும் தொடங்கியது

கவரைப்பேட்டை மார்க்கத்தில் சேவை மீண்டும் தொடங்கியது

கவரைப்பேட்டை ரயில் விபத்தில் நடந்தது என்ன? மனித தவறா? தொழில்நுட்ப கோளாறா?

கவரைப்பேட்டை ரயில் விபத்தில் நடந்தது என்ன? மனித தவறா? தொழில்நுட்ப கோளாறா?

Today Headlines : 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Headlines Tamil | 13-10-2024

Today Headlines : 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Headlines Tamil | 13-10-2024

THROWBACK | கனிமொழி எழுதிய நடன நாடகம்...

கனிமொழி எழுதிய நடன நாடகம்..உற்று கவனித்த கலைஞர் THROWBACK

அரைகுறையாக வந்து பேசாதீர்கள்.. இதில் சதித்திட்டம் இருக்கிறது - எச்.ராஜா

"மத்திய அரசுக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்று சிலர் வேண்டுமென்றே ரயில் விபத்துகளை ஏற்படுத்துவதாகத் தகவல்கள் வருகிறது. இதை நான் ஆதாரங்களுடன் வந்து நிரூபிக்கிறேன்” - எச். ராஜா

#BREAKING: Kavaraipettai Train Accident: கவரைப்பேட்டையில் ரயில்சேவை தொடங்கியது

ரயில் விபத்து ஏற்பட்ட கவரைப்பேட்டை மார்க்கத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. விபத்து ஏற்பட்ட இடத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டது.

Train Accident: ரயில் விபத்தில் நடந்தது என்ன? மனித தவறா? தொழில்நுட்ப கோளாறா?

கவரைப்பேட்டை ரயில் விபத்தில் என்ன நடந்தது? மனித தவறா? அல்லது தொழில்நுட்ப கோளாறா? என்பது குறித்து விரிவான அலசல்..

"அடுத்த 5 ஆண்டுகளில் 1 சவரன் 1 லட்சம் ரூபாயாக மாறும்.." - தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர்

அடுத்த ஒரு ஆண்டுகளில் ஒரு சவரன் தங்க நகை ரூ.1 லட்சத்திற்கு விற்பனையாகும் என்றும் தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் தெரிவித்துள்ளார்.

தகாத உறவில் பிறந்த குழந்தை... ரூ.1 லட்சத்துக்கு விற்ற தாய்.. 2 பெண்களைத் தேடும் போலீசார்

தகாத உறவில் பிறந்த குழந்தையை 1 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாக தாயாரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக மேலும் இரண்டு பெண்களையும் தேடி வருகின்றனர்.

''அனைத்திலும் அரசியல் செய்யவேண்டாம்'' - டென்ஷன் ஆன எல்.முருகன்

துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. கருணாநிதியின் குடும்பத்தினருக்கு மட்டுமே உபயோகம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

NIA விசாரணையில் பகீர்.. 'ஹிஸ்ப் உத் தஹ்ரீர்' அமைப்புக்கு மத்திய அரசு தடை

"ஹிஸ்ப்-உத் தஹ்ரிர்" அமைப்பு பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்ட அமைப்பாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

#JUSTIN: Dussehra 2024 Ravan Dahan"குறி வச்சா.." டெல்லி செங்கோட்டையில் தசரா திருவிழா

டெல்லி செங்கோட்டையில் தசரா திருவிழாவை முன்னிட்டு ராம்லீலா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

#BREAKING: சவுக்கு சங்கருக்கு நெஞ்சுவலி? - அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி

சவுக்கு சங்கர் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

#BREAKING: பழுதான ஜிப் லைன்.. கயிறு கட்டி காப்பாற்றப்பட்ட 2 பெண்கள்

புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் ரோப் கார் (எ) ஜிப் லைனில் விபத்து ஏற்பட்டு அந்தரத்தில் தொங்கிய இரண்டு பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.