K U M U D A M   N E W S

தடையை மீறி போராட்டம் - நாதகவினர் கைது

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் - நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்த முயற்சி

நேற்று தவெக.. இன்று நாதக..!! - சென்னையின் முக்கிய இடத்தில் போலீசார் குவிப்பு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம்; நாம் தமிழர் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

DMK Mayor: "ஐயோ நெஞ்சு வலிக்குதே..." கதறிய மேயர்.. கேள்வி கேட்டா நெஞ்சு வலி வந்துருமா..?

கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன் தரையில் உருண்டு புரண்டதைப் பார்த்த பலரும் அவருக்கு உண்மையிலேயே நெஞ்சுவலி வந்ததா? அல்லது கவுன்சிலர்கள் கேள்வி கேட்டதால் தப்பிக்க கையாண்ட யோசனையா.? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்தியாவின் பணக்கார முதலமைச்சர் யார் தெரியுமா..?

பணக்கார முதலமைச்சர்களின் பட்டியலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதலிடம் - சொத்து மதிப்பு 931 கோடி

அதிமுகவினர் 400 பேர் மீது பாய்ந்த வழக்குப்பதிவு

கரூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அதிமுகவினர் 400 பேர் மீது வழக்குப்பதிவு

தனியார் மூலம் தீயணைப்பு தடையில்லா சான்று - தடைவிதித்த சென்னை உயர்நீதிமன்றம்..!

கட்டிட அனுமதிக்கு  தனியார் மூலம் தீயணைப்பு தடையில்லா சான்று வழங்க வகை செய்யும் அரசானைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேள்விகளால் துளைத்தெடுத்த கவுன்சிலர்கள்.. நெஞ்சுவலியால் துடித்த கும்பகோணம் மேயர்..!

கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன் தரையில் உருண்டு புரண்டதைப் பார்த்த பலரும் அவருக்கு உண்மையிலேயே நெஞ்சுவலி வந்ததா? அல்லது கவுன்சிலர்கள் கேள்வி கேட்டதால் தப்பிக்க கையாண்ட யோசனையா.? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இன்னைக்கு மெரினாக்கு போறீங்களா.. இந்த ரூட்டில் போகாதீங்க.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்..!

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் விபத்தில்லாமல் பாதுகாப்புடன் நடைபெற போலீசார் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

ஆளுநர் தேவையா அன்று.. ஆளுநருடன் சந்திப்பு இன்று..

தவெக மாநாட்டில் ஆளுநரே தேவையில்லை என தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, தற்போது அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து தவெக தலைவர் விஜய் மனு அளித்துள்ளார். இது தான் தற்போது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டம்.. தாம்பரத்தில் பாதுகாப்பு பணியில் 3000 காவலர்கள்..!

தாம்பரத்தில் 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாடங்கள் விபத்தில்லாமல் அமைதியாக நடைபெறுவதற்கு 3000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

முக்கியமான டெண்டர் ரத்து - அதானிக்கு செம்ம ஷாக்..!

தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதலுக்காக கொடுக்கப்பட்ட சர்வதேச டெண்டர் ரத்து டான்ஜெட்கோ

சென்னையில் இரவு 10 மணிக்கு மேல்.. காவல்துறை அதிரடி அறிவிப்பு

“பைக் ரேஸ் மற்றும் இருசக்கர வாகனங்களில் சாகசத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் வழக்குப்பதிவு செய்யப்படும்” சென்னை காவல்துறை எச்சரிக்கை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில் - தென்னக ரயில்வே அறிவிப்பு..!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மேட்டுப்பாளையம் , ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

அன்புத் தங்கைகளே.. TVK Vijay எழுதிய கடிதம்.. களத்தில் இறங்கிய தவெக மகளிர் அணி

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக த.வெ.க மகளிர் அணியினர் போராட்டம்

மாணவி வன்கொடுமை விவகாரம்.. விசாரணை குறித்து தேசிய மகளிர் ஆணையம் விளக்கம்..!

அண்ணா பல்கலைக்கழகத்தில் வன்கொடுமைக்குள்ளான மாணவி மற்றும் அவரது உறவினரிடம் நடந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. 

மாணவி வன்கொடுமை விவகாரம்.. ஆளுநரை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை..!

 தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் அளிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், மரியாதை நிமித்தமாக சந்தித்தாக தெரிவித்தார்.

தவெகவினர் கைது - விஜய் கண்டனம்

தவெக தலைவர் விஜய் எழுதிய கடிதத்தை துண்டு பிரசுரமாக வழங்கிய தவெகவினர் கைது - விஜய் கண்டனம்

பல்கலைகழக முன்னாள் பதிவாளர் சஸ்பெண்ட்

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் தியாகராஜன் பணியிடை நீக்கம்

7 மணி நேரம் நீடித்த விசாரணை.. தேசிய மகளிர் ஆணையம் விளக்கம்

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் முதற்கட்ட விசாரணை தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் விளக்கம்

ஆளுநர் தேவையா அன்று.. ஆளுநருடன் சந்திப்பு இன்று

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை கேள்விக்குறியாக்கி இருப்பதாக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

நிலத்தடி நீரில் கழிவு நீர்.. வளசரவாக்கம் மக்கள் கடும் அவதி

சென்னை, வளசரவாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீரில் கலந்த கழிவுநீரால் மாசடைந்த நீர்

குமரியில் கண்ணாடி பாலம் திறப்பு

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையில் இருந்து விவேகானந்தர் பாறைக்கு இடையே அமைக்கப்பட்ட கண்ணாடி பாலம்

”யார் கிட்ட வேணாலும் போய் சொல்லுங்க”- செய்தியாளர்களை மிரட்டிய காவல் அதிகாரி

அல்லிக்குளம் நீதிமன்றத்திற்கு குற்றவாளி சதீஷை அழைத்துவந்தபோது புகைப்படம் எடுக்க செய்தியாளர்கள் முயற்சி

இஸ்ரோ நிகழ்த்திய சாதனை.. விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-60

பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

தி. மலை மண்சரிவு – நேரில் ஆய்வு செய்த அதிகாரிகள் 

மாற்று நடவடிக்கைகள், நிவாரணம் வழங்குவது குறித்து ஆய்வு செய்தோம் ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜ்.