K U M U D A M   N E W S

தமிழ்நாடு

தமிழர்களுக்கு எதிராக கருத்து.. மன்னிப்பு கோரினார் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே!

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழகத்தை சேர்ந்த நபர் தான் காரணம் என மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசி இருந்தார். இதற்கு தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

அதிகரிக்கும் டெங்கு - அரசு அலட்சியமா? | Kumudam News 24x7

தமிழ்நாட்டில் டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு. 

பள்ளி மாணவனை தாக்கிய தலைமை ஆசிரியை; வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெற்றோர்.. பரபரப்பு காட்சிகள்

அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவனை தாக்கிய தலைமை ஆசிரியை.

3 வயது குழந்தை நீச்சல் குளத்தில் விழுந்து பலி - அரசு மருத்துவமனையில் உபகரணங்கள் இல்லாததால் சோகம்

சென்னையை ஈஞ்சம்பாக்கம் பகுதியில், நீச்சல் குளத்தில் விழுந்த குழந்தையை, காப்பாற்றுவதற்கான உபகரணங்கள் இல்லாததால் உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திமுக எம்.எல்.ஏ. மகன், மருமகள் மீது வன்கொடுமை வழக்கு - பணிப்பெண் விவகாரத்தில் நடவடிக்கை

பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டை பதிவு செய்தது.

டி.எஸ்.பி. தலைமுடியை பிடித்து தாக்குதல்.. போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது சலசலப்பு..

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுக்க முற்பட்ட டி.எஸ்.பி. மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதால் பதட்டமான சூழல் நிலவியது.

Moneky Pox Test : குரங்கம்மை அச்சுறுத்தல்; 26,000 பயணிகளுக்கு சோதனை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் குரங்கம்மை அச்சுறுத்தல் இருப்பதால் திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

திமுக கவுன்சிலர்கள் போர்க்கொடி.. காஞ்சிபுரம் மேயருக்கு சிக்கல்?

காஞ்சி மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் அவரது பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெறி நாய் கடித்து சிறுவன் படுகாயம்... பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

திருப்பத்தூரில் வெறி நாய் கடித்து சிறுவன் படுகாயமடைந்தது தொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது

தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு - அரசு அலட்சியமா..?

தமிழ்நாட்டில் டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் சென்னை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது