K U M U D A M   N E W S

தமிழ்நாடு

Vinayakar Idol dissolved: நீலகிரியில் விநாயகர் சிலைகள் கரைப்பு!

Vinayakar Idol dissolved: நீலகிரியில் விநாயகர் சதுர்த்தி நிறைவடைந்த நிலையில் நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்கப்பட்டது.

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் போறீங்களா.. ரயில் டிக்கெட் ரிசர்வேசன் எப்போது தெரியுமா?

2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என ரயில்வே அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் வெடிகுண்டு மிரட்டல்.. சைபர் கிரைம் விசாரணை..

தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் வந்த மின்னஞ்சலை அடுத்து, சைபர் கிரைம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளமையின் பொலிவைத் தரும் கொலாஜனைப் பெறுவது எப்படி?

முகத்தைப் பொலிவுடன் வைத்துக் கொண்டு இளமையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமெனில் கொலாஜன் அவசியம். எந்தெந்த வகைகளில் எல்லாம் கொலாஜனைப் பெற முடியும் என்றும் கொலாஜன் க்ரீம் அல்லது சப்ளிமெண்ட் இவற்றில் எது சிறந்தது என்றும் இக்கட்டுரையில் அலசலாம்.

காவல்நிலையத்தை முற்றுகையிட்ட வழக்கறிஞர்கள் | Kumudam News 24x7

Madurai Lawyers Protest: மதுரை நீதிமன்ற வளாகத்தில் 2 வழக்கறிஞர்களை தாக்கிய உளவுத்துறை போலீசார்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர்கள் போராட்டம்.

Speaker Appavu Press Meet : அரசு பள்ளிகளை குறை சொல்ல கூடாது - அப்பாவு | TN Govt School | DMK Govt

Speaker Appavu Press Meet : அரசு பள்ளிகளை குறை சொல்ல கூடாது என சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு கருத்து

Old Age Home in Tamil Nadu: மாவட்டந்தோறும் முதியோர் இல்லம் கட்ட உத்தரவு | District Wise Old Age Home

Old Age Home in Tamil Nadu: சட்டப்படி மாவட்டத்தில் ஒரு முதியோர் இல்லமாவது அரசால் நடத்தபட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து.

Trichy Protest : திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு - சாலை மறியல் | Municipal Corporation

Trichy Protest : திருச்சியில் லால்குட்டி உள்ளிட்ட வட்டங்களை சேர்ந்த கிராமங்களை மாநகராட்சியோடு இணைக்கும் திட்டத்தை எதிர்த்து சாலை மறியலில் ஈடுப்பட்ட மக்கள். 

சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசின் அனுமதி தேவையா? - RTI சொல்வது என்ன?

Caste Wise Census in Tamil Nadu : சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசின் அனுமதி தேவையா அல்லது மாநில அரசே நடத்திக்கொள்ளலாமா என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெளிவு பிறந்துள்ளது.

வருகைப்பதிவு மோசடி - தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் | Kumudam News 24x7

திருவள்ளூர் மாவட்டம் பம்மதுகுளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்.