சீமான் போல்தான் விஜய்க்கும் நடக்கும்.. அடித்து சொன்ன அரசியல் விமர்சகர்
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் பதிவுசெய்துக்கொண்டது குறித்து அரசியல் விமர்சகர் துரைகண்ணா தன்னுடைய கருத்துகளை பகிர்ந்துள்ளார்
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் பதிவுசெய்துக்கொண்டது குறித்து அரசியல் விமர்சகர் துரைகண்ணா தன்னுடைய கருத்துகளை பகிர்ந்துள்ளார்
கமல்ஹாசனுக்கு இல்லாத துணிச்சல், உறுதி உங்களுக்கு இருப்பது மகிழச்சி அளிக்கிறது என்றும் "கோட்" படத்தில் சுபாஷ் சந்திரபோஷ் குறித்து தவறாக சித்தரித்ததை மன்னிக்க முடியாது என்றும் தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு 33 நிபந்தனைகளுடன் விழுப்புரம் காவல்துறை அனுமதியளித்துள்ளனர்.
நடிகர் சங்க கட்டட பணிகளை கருத்தில் கொண்டு அடுத்த 3 ஆண்டுகளுக்கு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகம் தொடரும் என பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
''நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்துக்கு பல முன்னணி நடிகர்கள் வரவில்லை என்கிறார்கள். அவர்கள் கலை நிகழ்ச்சிக்கு வருகிறார்கள். நிதி திரட்ட உதவுகிறார்கள்'' என்று நடிகர் நாசர் கூறியுள்ளார்.
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் செப்.20 வரை நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவு
அரசு பள்ளியில் சர்சைக்குரிய வகையில் பேசிய மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் நாளை விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார்
நடிகை தீபிகா – ரன்வீர் சிங் இணையருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் இணையத்தை வாழ்த்து மழையால் நிரப்பி வருகின்றனர்.
Premalatha on Mahavishnu: சர்ச்சையான மதச் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், கலை நிகழ்ச்சிகள் நடத்துவது உட்பட 42 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முக்கியமாக நடிகர் சங்க கடனை அடைக்க ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற 68வது நடிகர் சங்கர் பொதுக்குழு கூட்டத்தில், மன்சூர் அலிகான் கலந்துகொண்டார். அப்போது திரைத்துறையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படும் சம்பவம் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளார் மன்சூர் அலிகான்.
South Indian Actors Association: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68 வது பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரபலங்கள்
TVK Party: தமிழக வெற்றிக் கழகத்தை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதை தொடர்ந்து தவெக தொண்டர்கள் கொண்டாட்டம்.
தமிழக வெற்றிக் கழகத்தை தேர்தல் ஆணையம் அரசியல் கட்சியாக அங்கீகரித்துள்ளதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். அதேநேரம் மாநாடு குறித்து எந்த அப்டேட்டும் கொடுக்காதது தவெக தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
TVK Vijay : தமிழக வெற்றிக் கழகத்தை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
South Indian Actors Association: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது பொதுக்குழு கூட்டம் தலைவர் நாசர் தலைமையில் தொடங்கியது.
Actress Rithvika on Hema Committee: ஹேமா கமிட்டி குறித்து தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் பங்கேற்பதற்குமுன் நடிகை ரித்விகா சொன்ன அந்த விஷயம்!
Mansoor Ali Khan: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68 வது பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு
விஜய் நடித்துள்ள கோட் படத்தில் அஜித்தை ரெஃபரன்ஸ் செய்து காட்சிகள் வைத்திருந்தார் வெங்கட் பிரபு. இதுவே கோட் படத்துக்கு பெரிய பப்ளிசிட்டியாக அமைந்த நிலையில், தற்போது சுயநலவாதி வெங்கட்பிரபு என ஷேஷ் டேக் போட்டு, அவரை பங்கமாக கலாய்த்து வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.
Mahavishnu Confession: தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு வாக்குமூலம் அளித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68 வது பொதுக்குழுக் கூட்டம் இன்று கூடியது.
Mahavishnu case update: மகாவிஷ்ணுவை சைதாப்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில் அவர்மீஇது மேலும் ஒரு வழக்குப்பதிவு.
ஐதராபாத் விமான நிலையத்தில் மது அருந்திவிட்டு பாதுகாப்பு ரகளையில் ஈடுபட்டதாக நடிகர் விநாயகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
Paralympic 2024: மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வந்த நிலையில் நிறைவு பெற்றது.
ராமநாதபுரம் அருகே நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது, கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.