K U M U D A M   N E W S

ஓய்வு பெற்ற டிஐஜி மகன் வீட்டில் பாலியல் தொழில்... பிடிபட்ட ஆப்ரிக்க நாட்டு பெண்கள்!

சென்னையில் ஓய்வு பெற்ற டிஐஜி மகன் வீட்டில் ஆப்பிரிக்க பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியதாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Fengal Cyclone: மீட்பு பணி - தயார் நிலையில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் - AC ஜெகதீசன்

Fengal Cyclone: மீட்பு பணி - தயார் நிலையில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் - AC ஜெகதீசன்

சரிந்து விழுந்த சாரம்; ஊழியர்களின் நிலை என்ன?

சிமெண்ட் கலவை ஊற்றும் பணியின்போது பாரம் தாங்காமல் இரும்பு சாரம் சரிந்ததாக தகவல்

Fengal Cyclone: 8 மாவட்டங்களில் இன்று காட்டு காட்ட போகும் மழை

தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

போதைப்பொருள் கடத்தல்... சினிமாவை மிஞ்சிய ஓட்டல் அதிபர்கள்.. சிக்கியது எப்படி?

கப்பல் மூலமாக மெத் போதை பொருள் சப்ளை செய்து வந்த ஓட்டல் அதிபர்கள் இருவரை தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர்.

உருவாகிறது ஃபெங்கால் புயல்.. வெளியான வானிலை அப்டேட் |

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 30ம் தேதி கரையை கடக்கும் - வானிலை ஆய்வு மையம்

Fengal Cyclone: எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை?

தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஃபெங்கல் புயலாக வலுப்பெற்று சென்னை - புதுச்சேரி இடையே கரையை கடக்க வாய்ப்பு.

புயல் உருவாவதில் மேலும் தாமதம்... ஒரே இடத்தில் நிற்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காணாமல் போன இளம்பெண்... காவல்நிலையம் சென்ற தந்தை... அங்க தான் செம ட்விஸ்ட்!

காணாமல் போன இளம்பெண்... காவல்நிலையம் சென்ற தந்தை... அங்க தான் செம ட்விஸ்ட்!

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை ரயில்வே டிஜிபியாக வன்னிய பெருமாள்-ஐ நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

Cyclone Fengal: ஃபெங்கல் புயல் உருவாவதில் தாமதம்

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்பு

Palani Parking Issue : பழனியில் பார்க்கிங் வசூலா? எண்ட்ரி வசூலா? நகராட்சி ஊழியருடன் ஓட்டுநர் மோதல்!

Palani Parking Issue : பழனியில் பார்க்கிங் வசூலா? எண்ட்ரி வசூலா? நகராட்சி ஊழியருடன் ஓட்டுநர் மோதல்!

கொள்முதல் செய்யாமல் சாலையில் குவிக்கப்பட்ட நெல்மணிகள்.., கோரிக்கை வைக்கும் விவசாயிகள்

தஞ்சை மாவட்டம் சோழபுரம், வடக்கு கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் சாலைகளின் குவிப்பு

காணாமல் போன இளம்பெண்... காவல்நிலையம் சென்ற தந்தை... அங்க தான் செம ட்விஸ்ட்!

இளம்பெண் ஒருவர் காணாமல் போனதாக அவரது தந்தை காவல்நிலையம் செல்ல, அந்த இளம் பெண்ணோ, தனது காதல் கணவருடன் திரும்பி வந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தனுஷ் வழக்கு - நயன்தாராவுக்கு பறந்த உத்தரவு

நானும் ரௌடி தான்' படத்தின் பாடலையும், காட்சியையும் நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் தன்னிடம் அனுமதி கேட்காமல் பயன்படுத்தியதாக கூறி அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

மூடப்பட்ட கடற்கரை சாலை – ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்

பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க வேண்டாம் என காவல்துறை எச்சரித்த நிலையில் சாலை மூடல்

பழனியில் பார்க்கிங் வசூலா? எண்ட்ரி வசூலா? நகராட்சி ஊழியருடன் ஓட்டுநர் மோதல்!

பழனியில் தொடரும் பார்க்கிங் பிரச்சினை, நகராட்சி ஊழியருடன் ஓட்டுநர் மோதல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பூட்டிய வீட்டுக்குள் சடலம்.., கடன் தொல்லையால் விபரீதம்

சேலத்தில் கடன் தொல்லையால் குணசேகரன் சந்திரகலா தம்பதிகள் ஆகிய கணவன் மனைவி இருவரும் கடன் பிரச்சனையால் விஷம் அருந்தி தற்கொலை

வெள்ளத்தில் இருந்து மக்களை மீட்பதே முதல் பணி - NDRF துணை கமாண்டன்ட் பாண்டியன்

வெள்ளத்தில் இருந்து மக்களை மீட்பதே எங்கள் முதல் பணி என NDRF துணை கமாண்டன்ட் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பூர்வமாக பிரிந்தனர் தனுஷ் - ஐஸ்வர்யா... சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவு

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதிக்கு விவகாரத்து வழக்கில் இருதரப்பு விசாரணை முடிந்த நிலையில், திருமணம் செல்லாது என தீர்ப்பு வழங்கியுள்ளது.

கட்டிலில் தூங்கிய முதியவரை கடித்து கொன்ற தெரு நாய்கள்

அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன், அதே பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் இரண்டு வீட்டிற்குள் புகுந்து, படுக்கையில் இருந்த சுப்பிரமணியனை சரமாரியாக கடித்துக் குதறியுள்ளன.

 குரூப் 4 பணியிடங்களுக்கு ஜனவரியில் கலந்தாய்வு..  TNPSC அறிவிப்பு..!

குரூப் 4 பணியிடங்களுக்கான கலந்தாய்வு ஜனவரி மாதம் நடைபெறும் எனவும், தகுதிபெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

எதிர்பாரா நேரத்தில் வந்த விஜயின் பதிவு – யாரை குறிப்பிடுகிறார்?

மாவீரம் போற்றதும், மாவீரம் போற்றதும் என எக்ஸ் தளத்தில் த.வெ.க தலைவர் பதிவு

மின்கம்பத்தை நடும் போது நேர்ந்த விபரீதம்.. வேலூரில் அதிர்ச்சி சம்பவம்

வேலூர் மாவட்டம் வேப்பங்குப்பம் பகுதியில் மின்சாரம் தாக்கி பம்ப் ஆப்ரேட்டர் உட்பட 2 பேர் உயிரிழப்பு

கடல் சீற்றத்தால் கவிழ்ந்த படகு.. மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு

கடலூரில் மீன்வளத்துறையால் தடை செய்யப்பட்ட காலத்தில் மீன்பிடிக்கச் சென்ற 6 மீன்வர்கள் பத்திரமாக மீட்பு