முதலமைச்சர் தைரியம் இருந்தால் எதிர்க்கட்சித் தலைவர் உரையை முழுமையாக வெளியிடுவாரா? ஆர். பி. உதயகுமார் சவால்
தைரியம் இருந்தால், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் மூன்று மணி நேரம் ஆற்றிய உரையை வெளியிடுங்கள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சவால் விடுத்துள்ளார்.
LIVE 24 X 7