AI-யிடம் ஆலோசனை கேட்ட மருத்துவர்.. அதிர்ச்சியில் உறைந்த பெண்
ஆஸ்திரேலிய மருத்துவர் ஒருவர் மருத்துவ ஆலோசனைக்காக ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்திய சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய மருத்துவர் ஒருவர் மருத்துவ ஆலோசனைக்காக ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்திய சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நித்தியானந்தா இறந்துவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தான் உயிரோடுதான் இருக்கிறேனா? இல்லையா? ஏதாவது ஒரு முடிவுக்கு வாங்க என்று அவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
திமுக ஆளுங்கட்சி என்பதால் அடக்கி வாசிக்கிறோம் என்றும், எங்களுக்கு சவால் விடுகிற யோக்கிதை இல்லாதவர்கள் எல்லாம் பேசுகிறார்கள் என்றும் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் விகே புதூர் அருகே பிரசித்தி பெற்ற அம்மன் உச்சிமாகாளி அம்மன் கோயிலில் விமர்ச்சையாக நடைபெற்ற பூக்குழி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
’எம்புரான்’ திரைப்படத்திற்கு வந்த புதிய சிக்கல் காரணமாக அப்படத்தின் திரையிடலை நிறுத்திக் கொள்வதாக பிரபல திரையரங்கம் அறிவித்துள்ளது.
சாலையோர மக்களுக்கு உதவுவதாக கூறி அவர்களை இழிவாக பேசிய யூடியூபர் இர்ஃபானுக்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஜி.வி.பிரகாஷ் குடும்ப பிரச்சனைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நடிகை திவ்ய பாரதி தெரிவித்துள்ளார்.
சென்னை துறைமுகத்தில் சட்ட விரோகமாக இறக்குமதி செய்யப்பட்ட ரூ.26.4 கோடி ரூபாய் மதிப்புடைய வாசனை திரவியங்கள், காலணிகள், ட்ரோன்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்ய்ப்பட்டுள்ளது.
பரந்தூர் விமான நிலையத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள மகாதேவி மங்கலம் கிராமத்தில் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வரும் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாளை (ஏப்.2) மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.