"காதுக்குள் ஏதோ சத்தம் கேட்கிறது": கடிதம் எழுதி வைத்து ஐ.டி. ஊழியர் தூக்கிட்டு தற்கொலை!
சென்னையில் ஐ.டி. ஊழியர் ஒருவர் "தன் காதுக்குள் யாரோ அழைப்பது போல் ஒலி கேட்டுக் கொண்டே இருப்பதாக" கடிதம் எழுதி வைத்துவிட்டு, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
LIVE 24 X 7