ஆளுநர் உரையுடன் நாளை கூடுகிறது முதல் சட்டபேரவை கூட்டம் !
தவெக அரசு அமைந்த பிறகான முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நாளை ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. மூன்று நாட்கள் கூட்டம் நடைப்பெறும் என தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தவெக அரசு அமைந்த பிறகான முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நாளை ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. மூன்று நாட்கள் கூட்டம் நடைப்பெறும் என தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
WE THE LEADERS இயக்கத்தில் 50 லட்சம் உறுப்பினர்களை இணைத்த பிறகு அரசியலுக்கு வர வேண்டுமா என்பது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்கப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.ஜூலை முதல் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.
தமிழக அரசியலில் கூட்டணி கணக்குகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகப் போகிறது என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
AI காலத்துக்குத் தயாராகும் சீனா, ஆயிரக்கணக்கான பழைய படிப்புகளை நீக்கி புதிய தொழில்நுட்பப் படிப்புகளை அறிமுகப்படுத்தி கல்வித் துறையில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் வேலையின்மை விகிதம் மே 2026-ல் 5.5 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. இது கடந்த 11 மாதங்களை விட மிக உயர்ந்த அளவாகும்.
அமைச்சர் மரிய வில்சன் ஊழலற்ற நிர்வாகத்தை நடத்துவதன் மூலம் நிதிபற்றாக்குறையை சரி செய்து, நிதிநிலைமைகளை சீர் செய்ய முடியும் என வெள்ளை அறிக்கை வெளியிட்ட பின் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், திட்டத்தை கைவிட்டு SIPCOT தொழிற்பூங்கா அமைப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜூன் 24-ம் தேதி நடைபெற உள்ள சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்திற்கு தவெக அமைச்சர்கள், எம்எல்ஏக்களை சிறப்பு அழைப்பாளராக அழைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையரிடம் காங்கிரசு மாமன்ற தலைவர் திரவியம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆந்திராவில் நடிகர் பிரகாஷ் ராஜ் மீது பாஜக நிர்வாகி ஒருவர் தாக்கல் செய்துள்ள குற்றவியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தீடீரென நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.