"இந்தியா தோற்றது ஆச்சரியமில்லை!" - அம்பத்தி ராயுடுவின் அதிரடி கருத்து
அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தது ஆச்சரியமளிக்கவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.
அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தது ஆச்சரியமளிக்கவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த பட அறிவிப்புகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தற்போது, 'ஜெய் பீம்' வெற்றிக் கூட்டணி மீண்டும் இணையும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர் ஜூனியர் ரூ.2.08 கோடி நிதியுதவி வழங்கியிருப்பது உலகம் முழுவதும் பாராட்டைப் பெற்றுள்ளது.
ராமதாஸை நம்பி அரசியல் பயணம் மேற்கொண்டோம். பல கோடி ரூபாயை இழந்திருக்கிறோம். அவர் எங்களை நட்டாற்றில் விட்டுச் சென்றுவிட்டாரோ என்ற பயமும் வேதனையும் இருக்கிறது" என்று பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் தெரிவித்துள்ளார்.
மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் டெல்லி அரசு புதிய மின்சார வாகன கொள்கையை அறிவித்துள்ளது.
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், அமைச்சர் பதவி மீது விருப்பம் இல்லை என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 18 மற்றும் ஐபோன் 18e மாடல்களில் 9GB RAM, A20 Processor Chip உள்ளிட்ட முக்கிய அப்டேட்கள் இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ஐபோன் 18 Pro-வில் Variable Aperture கேமரா வசதியும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களை நேரில் சந்திக்க முதல்வர் ஜோசப் விஜய் ஜூலை இரண்டாவது வாரத்தில் கரூர் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அரசு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
இராமநாதபுரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை பக்கத்து வீட்டு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஐரோப்பா முழுவதும் கடும் வெப்ப அலை மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து, செக் குடியரசு உள்ளிட்ட பல நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.