K U M U D A M   N E W S

Author : Vasuki

சிறுவனுக்கு பாலியல் தொல்லை செல்போனில் இருந்த ரகசியம்? துணை நடிகர் போக்சோவில் கைது!

பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனுக்கு துணை நடிகர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போனில் இருந்த புகைப்படங்களை காட்டி, சிறுவர்களிடம் சில்மிஷம் செய்த துணை நடிகர் யார்..? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்

மாதவிடாய்னு கூட பார்க்காம.. மாமியார் செய்த கொடுமை.. விவாகரத்தில் முடிந்த மூடநம்பிக்கை!

மாதவிடாய் என்பது ஒரு பெண்ணின் உடலில் ஏற்படும் உடலியங்கியல் மாற்றம். இதை பற்றி அசிங்கப்படவோ, இதை வெறுத்தொதுக்கவோ, அஞ்சவோ தேவை இல்லை. ஆனால், இன்றும் மாதவிடாய் குறித்து சிலரிடையே சந்தேகங்களும், மூடநம்பிக்கைகளும் இருந்து தான் வருகிறது. அப்படி ஒரு மூடநம்பிக்கையால் மாமியார் படுத்திய கொடுமைக்கு மருமகள் செய்த சம்பவத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

சிறுமிக்கு பாலியல்; தொல்லை EPS கண்டனம்

பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் திமுக ஆட்சியில் அதிகரித்து வருவது கண்டனத்திற்குரியது -இபிஎஸ்

ஓடும் ரயிலில் நடந்தது என்ன? - பரபரப்பு வாக்குமூலம்

கோவையில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு ரயிலில் 4 மாத கர்ப்பிணிப் பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நிலையில், அந்த பெண் கூச்சலிட்ட நிலையில், கர்ப்பிணி என்று கூட பார்க்காமல் அவரை ஓடும் ரயிலில் இருந்து வெளியே தள்ளியுள்ளனர்.

பாலியல் புகார்.. "இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்"

போச்சம்பள்ளி அருகே அரசுப்பள்ளி மாணவி, 3 ஆசிரியர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்

சட்டவிரோதமாக வீட்டை இடித்த வழக்கு: நடிகை கவுதமிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சட்டவிரோதமாக தனது வீட்டை இடித்ததற்காக இரண்டு கோடி ரூபாய் இழப்பீடுக்கோரி வழக்கு தொடர அனுமதிக்கோரி நாச்சாள் என்பவர் தாக்கல் செய்த மனு குறித்து அதிமுக நிர்வாகியும் நடிகையுமான கவுதமி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Gnanasekaran Case: ஞானசேகரனுக்கு 2 மணி நேரம் குரல் பரிசோதனை.. என்ன நடந்தது?

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு, கைது செய்யப்பட்ட ஞானசேகரனிடம் தடயவியல் துறை அலுவலகத்தில் குரல் மாதிரி பரிசோதனை 2மணி நேரமாக நடைப்பெற்றது.

நம்மால் காவல்துறை இழுக்கு ஏற்படக்கூடாது எண்ணத்தோடு பணியாற்ற வேண்டும் - சென்னை காவல் ஆணையர் அருண் வேண்டுகோள்

சென்னையில் நடைபெற்ற காவலர்களின் நற்பணிக்காக முதலமைச்சர் காவலர் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியில் நம்மால் காவல்துறை இழுக்கு ஏற்படக்கூடாது எண்ணத்தோடு பணியாற்ற வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அருண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்... பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய வழக்கில்  பிப்ரவரி 20 தேதி தீர்ப்பு

மத்திய அரசுக்கு எதிராக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய வழக்கில்  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜிக்கு எதிரான வழக்கில் பிப்ரவரி 20 தேதி தீர்ப்பு அளிக்கபடும் என  சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

"தேர்தல் ஆணையம் உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த முடியாது" - எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதம்

இல்லாத அதிகாரத்தை எடுத்துக் கொண்டு தேர்தல் ஆணையம் உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த முடியாது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

ஒரு மாதம் கெடு? மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் உத்தரவு ஜெட் வேகத்தில் தவெக..!

தமிழக வெற்றிக்கழகத்தில் பல கட்டங்களாக மாவட்டச் செயலாளர்களை நியமித்து வரும் தவெக தலைவர் விஜய், அவர்களுக்கு முக்கிய டாஸ்கை கொடுத்துள்ளதாகவும், அந்த டாஸ்கை நிறைவேற்ற ஒரு மாத கெடு விதித்துள்ளதாகவும் பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் போட்ட உத்தரவு என்ன? இதனை அவர்கள் எவ்வாறு செய்து முடிப்பார்களா? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்ப்போம்.

வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை! - முன்னாள் பிரதமர் வீட்டை சூறையாடிய மக்கள்

அவாமி லீக்கை தடை செய்ய போராட்டக்கார்கள் வலியுறுத்தல்

நாக சைதன்யா 2வது திருமணம் செய்ததால் பொறாமையா? சமந்தா ஓபன் டாக்!

சமந்தா PAN இந்தியா ஸ்டாராக கெத்து காட்டி வந்தாலும், நாக சைதன்யா பிரிவு, தந்தையின் மறைவு, மயோசிடிஸ் பாதிப்பு என பல சோதனைகளை சந்தித்துள்ளார். இந்நிலையில், நாக சைதன்யா, சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டது குறித்து சமந்தா சொன்ன ஸ்டேட்மெண்ட் வைரலாகி வருகிறது.

கைகளில் விலங்கு, கால்களில் சங்கிலி.. கொடுமைப்படுத்திய அமெரிக்கா.. கொந்தளிக்கும் இந்தியர்கள்..!

சட்டவிரோதமாக குடியேறியதாக இந்தியர்கள் 104 பேரை நாடு கடத்தியுள்ளது அமெரிக்கா தண்டனைக் குற்றவாளிகளைப் போல் கைகளுக்கு விலங்கிட்டு, கால்களை சங்கிலியால் கட்டப்பட்டு இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டதற்கு கண்டனம் வலுத்துள்ளது. இதுகுறித்த செய்தித் தொகுப்பை பார்க்கலாம்....

அஜித்தின் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியா..? வீண் முயற்சியா..? ரசிகர்கள் மைண்ட் வாய்ஸ்!

அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம், பயங்கர எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இது அஜித்தின் மாஸ் சம்பவமா? அல்லது ஏமாற்றமா என்பதை இப்போது பார்க்கலாம்....

அரசு வேலைக்காக கணவன் கொலை? மனைவி மீது சந்தேகம் வெளியான அதிர்ச்சி தகவல்!

அரசு வேலைக்காக, மனைவியே அவரது கணவனை கொலை செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பகீர் கிளப்பியுள்ளது. உயிரிழந்தவரின் உடலில் காயங்கள் வந்தது எப்படி..? இது திட்டமிட்ட கொலையா..? என்ன தான் நடந்தது..? விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

ஒரு சிகரெட் புகைக்கும் போது ஆயுளில் இவ்வளவு நாள் குறையுதா? பகீர் கிளப்பும் புதிய ரிப்போர்ட்!

புகைபிடிப்பதால் உடல்நலத்திற்கு தீங்கு விளையும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அந்த பழக்கத்தால் உங்கள் வாழ்நாளில் எவ்வளவு நாட்களை நீங்கள் இழக்கிறீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா? லண்டன் பல்கலைக்கழக கல்லூரி மேற்கொண்ட ஆய்வின் பகீர் கிளப்பும் முடிவுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்....

விதிகளை பின்பற்றியே அரசு பணி நியமனம்... தலைமைச் செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வாரா? என தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி..!

எதிர்காலத்தில் அரசு துறைகளில் விதிகளை பின்பற்றியே பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என தமிழக தலைமைச் செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வாரா என்பது குறித்து பதில் அளிக்கும்படி தமிழக அரசுத்தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஞானசேகரன் வழக்கு; சிபிஐக்கு மாற்றக்கோரி மனு

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீதான 20 வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றக்கோரி மனு

தேர்தல் ஆணையம் விசாரிக்க முடியாது - Edappadi Palanisamy

உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த முடியாது - எடப்பாடி பழனிசாமி

அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்.. நடுவே சிக்கிய ஆம்புலன்ஸ்! மேம்பாலத்தில் கோர விபத்து

கோவை, ராமநாதபுரம் மேம்பாலத்தில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து

காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடும் விமர்சனம்

கை விலங்கு விவகார சர்ச்சைகளுக்கு நடுவில் | மாநிலங்கவையில் பேசி வருகிறார் பிரதமர் மோடி

மனுக்களுக்கு தீ வைத்த அதிகாரிகள்.. திண்டுக்கல்லில் அதிர்ச்சி

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் மக்களின் மனுக்கள் தூக்கி வீசப்பட்டதாக குற்றச்சாட்டு

ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

ஆளுநர் மசோதாக்களை ஏன் நிறுத்திவைக்கிறார் என்று உச்சநீதிமன்றம் கேள்வி

"உண்மை தெரியாமல் அரசை குறைகூறுகிறார் இபிஎஸ்" -EPS-க்கு அமைச்சர் ரகுபதி பதிலடி

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் பாரில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக எடப்பாடி X-ல் பதிவிட்ட விவகாரம்