K U M U D A M   N E W S

Author : Vasuki

ஞானசேகரனிடம் தடயவியல் துறை அலுவலகத்தில் 2 மணி நேரம் குரல் மாதிரி பரிசோதனை..!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு, கைது செய்யப்பட்ட ஞானசேகரனிடம் தடயவியல் துறை அலுவலகத்தில் குரல் மாதிரி பரிசோதனை 2மணி நேரமாக நடைப்பெற்றது. 

சட்டவிரோதமாக வீட்டை இடித்த வழக்கு: நடிகை கவுதமிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சட்டவிரோதமாக தனது வீட்டை இடித்ததற்காக இரண்டு கோடி ரூபாய் இழப்பீடுக்கோரி வழக்கு தொடர அனுமதிக்கோரி நாச்சாள் என்பவர் தாக்கல் செய்த மனு குறித்து அதிமுக நிர்வாகியும் நடிகையுமான கவுதமி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியர்களுக்கு கைவிலங்கு - ஜெய்சங்கர் விளக்கம்

மாநிலங்களவையில் விளக்கம் அளித்து வருகிறார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

மாணவர்களிடம் தமிழ் மொழியை எளிமையாக சேர்க்க புத்தாக்கப் பயிற்சி..!

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், உலகத் தமிழ் சங்கம் மற்றும் குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரி  இணைந்து நடத்தும் தமிழ் ஆசிரியர் மாணவர் புத்தாக்க பயிற்சி நடைபெற்றுவருகிறது.

பணியிட மாறுதலுக்காக சக காவலரிடம் பணம் பெற்று மோசடி.. 3 காவலர்கள் கைது..!

பணியிட மாறுதல் வாங்கித் தருவதாக கூறி சக காவலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு தாக்கிய வழக்கில் 3 காவலர்களை போலீசார் கைது செய்த நிலையில், தற்போது அந்த காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

பாலியல் புகார்: ஆசியர்களுக்கு ஆதரவாக ஆஜராகமாட்டோம் - வழக்கறிக்கறிஞர்கள் திட்டவட்டம்

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆதரவாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் ஆஜராக மாட்டார்கள் என்று வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

Vidaamuyarchi FDFS: என்னமா நீங்க இப்படி பண்றீங்களேமா”அஜித்துக்கு சீட் ஒதுக்கி ரசிகர்கள் அட்டகாசம்

Vidaamuyarchi FDFS: மதுரை அரசரடி பகுதியில் உள்ள திரையரங்கில் அஜித்துக்காக சீட் ஒதுக்கிய ரசிகர்கள்

"விசிகவினர் தான் காரணம்" புகாரளித்த பெண் எஸ்.ஐ.., டிஎஸ்பி சொன்ன புதிய தகவல்

விசிகவினரால் தான் தாக்கப்பட்டதாக பெண் எஸ்.ஐ கூறிய புகாரில் உண்மையில்லை காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன்

சாம்சங் ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் சாம்சங் ஆலை ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்

ஆளுநர் RN ரவிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

"மசோதா மறு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டால் அதன் மீது " முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டு மவுனமாக இருக்கலாமா?"

விசைப்படகு மீனவர்கள் செய்த செயல்.., போராட்டத்தில் குதித்த நாட்டுப்படகு மீனவர்கள்

விசைப்படகு மீனவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கிழக்கு கடற்கரை சாலையில் மறியல்

டெல்லியில் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

பல்கலை. துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் யுஜிசி நெறிமுறைகள்

LED பேனல்களுக்கான சுங்க வரி - ஷாக் கொடுத்த மத்திய பட்ஜெட்!

புற்றுநோய் சிகிச்சை.. மத்திய பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு!

புற்றுநோய், இன்னும் பிற அரிதான நோய்களுக்கான 36 வகையிலான உயிர் காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு.

மத்திய பட்ஜெட் பயன்தருமா? குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிலாளர்கள் பயனடைவார்களா?

Union Budget 2025 : மத்திய பட்ஜெட் பயன்தருமா? குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிலாளர்கள் பயனடைவார்களா?

"கோல்நோக்கி வாழுங் குடி" நிதியமைச்சர் சொன்ன ஒரு குறள்.. அதிர்ந்த நாடாளுமன்றம்

மத்திய பட்ஜெட் உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

நடுத்தர மக்களுக்கு குறைந்த விலையில் குடியிருப்புகள்! - நிர்மலா சீதாராமன்

SWAMIH ஃபன்டு 2.0வுக்கு 1 லட்சம் யூனிட்களை முடிக்க ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்வதாக நிதியமைச்சர் அறிவித்தார்.

மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் - மத்திய பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு

மாநிலங்களின் உள்கட்டமைப்பு முதலீடுகளுக்காக ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வட்டியில்லாத கடனாக வழங்கப்படும்.

மத்திய பட்ஜெட்டில் டெலிவரி ஊழியர்களுக்கு கிடைத்த அங்கீகாரம்!

Swiggy, Zomato உள்ளிட்ட ஆன்லைன் செயலி ஊழியர்களுக்கு அரசு சார்பில் அடையாள அட்டை வழங்கப்படும்.

வருமான வரி உச்சவரம்பு ரூ.12 லட்சம்.. ரூ.24 லட்சத்திற்கு மேல் 30% வரி!

வரிச்சலுகை மூலம் நேரடி வரி வருவாயில் ரூ.1 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்படும்.

500 கோடி செலவில் உயர் கல்வித்துறையில் AI திறன் மேம்பாட்டு மையம்!

நிதிநிலை அறிக்கையில் கல்வி, மருத்துவம் உள்ளிட்டவை தொடர்பாக மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பை வெளியிட்டார்.

கிசான் கிரெடிட் கார்டுகள் கடன் நிதி.. ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரிப்பு

கிசான் கிரெடிட் கார்டு மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் அளவை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்வு, 7.7 கோடி விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் வழங்க வசதி.

டிஜிட்டல் வழியில் தாய்மொழிப் பாடங்கள்... மத்திய பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு!

பாரத் நெட் திட்டம் மூலம் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் - மேநிலைப்பள்ளிகளுக்கு பிராண்ட்பேண்ட் இணைய வசதி உறுதி செய்யப்படும்

சம்பள வகுப்பினருக்கு இன்ப அதிர்ச்சி - நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பு!

வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிப்பு.

"நடுத்தர குடும்ப நலனுக்கான பட்ஜெட் இது" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.