K U M U D A M   N E W S

Author : Vasuki

தமிழ்நாடு அரசை பாராட்டிய உயர்நீதிமன்றம்

புழல் மத்திய சிறை சிறப்பான பராமரிக்கப்படுவதாகவும், உணவு உள்ளிட்ட வசதிகள் நல்ல முறையில் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

பாஜகவினரை கண்டித்து திமுகவினர் போராட்டம்

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினர் கையெழுத்து இயக்கம் -திமுகவினர் எதிர்ப்பு

சிதம்பரம் முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகள்.. பொதுமக்கள் போராட்டம் |

சிதம்பரம் முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகள் ஓமக்குளம் பகுதியில் எரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல்

அரசியல் கட்சிகள் செயலுக்கு நீதிபதிகள் அட்வைஸ்

தனி நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவில் எவ்வித தவறும் இல்லை - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு

நிலுவை ஊதியம் கோரி 200க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம்

சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் 100 நாள் வேலைக்கு ஊதியம் வழங்கவில்லை என புகார்

வனத்துறை காவலரிடம் 6.80 கோடி மோசடி... சைபர் கிரைம் போலீசார் விசாரணை..!

தமிழ்நாடு வனத்துறையில் ஓய்வு பெற்ற முதன்மை தலைமை வனத்துறை பாதுகாவலரிடம், சுமார் ரூ.6.8 கோடி சைபர் க்ரைம் மோசடி நடந்துள்ளது. ஓய்வு பெற்ற பின் கிடைத்த பணம் அனைத்தையும் ஆன்லைன் டிரேடிங் செயலி மூலம் முதலீட்டில் இழந்த சம்பவம் தொடர்பாக சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறன்றனர்.

புழல் மத்திய சிறையில் பாதுகாப்பு சிறப்பாக உள்ளது - தமிழக அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு

புழல் மத்திய சிறை சிறப்பான பராமரிக்கப்படுவதாகவும், உணவு உள்ளிட்ட வசதிகள் நல்ல முறையில் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. 

தோனியை விட விராட் கோலி சிறந்தவர் - கபில்தேவ் பாராட்டு

தோனியை விட விராட் கோலி சிறந்தவர் என்றும், குறிப்பாக அழுத்தமான சேசிங் செய்யும் ஒருநாள் போட்டிகளில் தோனி உட்பட உலகின் மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களையும் விட விராட் கோலி சிறந்தவர் என்று அவர் இந்திய அணியில் முன்னாள் கேப்டன் கபில்தேவ் பாராட்டியுள்ளார்.

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் சதி.. எலான் மஸ்க் குற்றச்சாட்டு

விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்துவருவதற்கான பணியை எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மேற்கொண்டிந்த நிலையில், அதனை அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் தடுத்ததாக எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார்.

எருதுவிடும் விழாவில் விபரீதம்.. குத்தி கிழித்த கொடூரம்.. பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பத்தில் நடைபெற்ற -எருதுவிடும் விழாவில் 2 பேருக்கு கத்திக்குத்து

கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கல சுறா மீன்கள்.. மீனவர்கள் அதிர்ச்சி

கேரளாவில் மீனவர்கள் வீசிய வலையில் சிக்கி கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கல சுறா மீன்கள்

திருட்டை ஒப்புக்கொள்ளச் சொல்லி போலீசார் சித்ரவதை.... ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரை..

திருட்டு சம்பவம் குறித்து தகவல் தெரிவித்த டிராவல்ஸ் உரிமையாளரை, அதே திருட்டை ஒப்புக்கொள்ள கூறி சித்ரவதை செய்த போலீசாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது

செங்கோட்டையன் நிகழ்ச்சியில் அடிதடி..! பறந்த நாற்காலிகள்... பதறிய மாஜி..! பின்னணியில் எடப்பாடியாரா..?

அதிமுகவில் கலகக் குரல் எழுப்பியுள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற நிகழ்ச்சியில், நிர்வாகிகள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக செங்கோட்டையன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜப்தியாகும் சிவாஜி வீடு! குடும்பத்தில் மோதல்? பரிதாபத்தில் அன்னை இல்லம்!

நடிப்புக்கே இலக்கணமாக திகழ்ந்த சிவாஜியைப் போல, அவர் ஆசை ஆசையாக வாங்கிய அன்னை இல்லமும் ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம். ஆனால், தற்போது அந்த அன்னை இல்லம் ஜப்தி செய்யப்படும் என்ற நீதிமன்ற உத்தரவால், சிவாஜி குடும்பத்திற்குள் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு: செல்வ வரி ஆவணங்கள் முழுமையாக இல்லை - வருமான வரித்துறை

முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு எதிரான செல்வ வரி தொடர்பான ஆவணங்கள் தங்களிடம் முழுமையாக இல்லை என வருமான வரித்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

வழக்கு விசாரணையின்போது ஆராய்ந்து முடிவெடுக்கப்படும், பாரபட்சம் இருக்காது - உயர்நீதிமன்றம்

வழக்குகளின் விசாரணையின்போது வழக்கின் தன்மையை மட்டுமே ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் இதில் எந்தவிதமான பாரபட்சமும் இருக்காது என  சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம்.. நிலம் கையகப்படுத்தும் ஆட்சியரின் அறிவிப்பை ரத்து செய்த உயர்நீதிமன்றம்

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் இடையே நடை மேம்பாலம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் அறிவிப்புகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குருவியாக மாறிய 'வாகா' நடிகை உடல் முழுக்க கடத்தல் தங்கம் சிக்கிய 14.8 கிலோ தங்கம்..?

பிரபல கன்னட நடிகை ரன்யா ராவ், துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்ததாக பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 14.8 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

"ஒரு கதை சொல்லட்டா சார்" ரஜினிக்கு பதில் அஜித்! தனுஷ் இயக்கத்தில் AK 64?

அஜித் – தனுஷ் கூட்டணி இணையவுள்ளதாக வெளியான தகவல் ஒன்று, கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ள இந்த அப்டேட் உண்மைதானா..? என்பதே தமிழ் சினிமாவின் ஹாட் டாப்பிக்காக உள்ளது.

சீறும் தலைமை? சீரியஸான மாண்புமிகு? சிதறும் தொகுதிகள்..?

கட்சியின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த புதுப் புது மாவட்ட பொறுப்பாளர்களை திமுக தலைமை நியமித்து வருகிறது. இந்நிலையில் ஆறு தொகுதிகளை வைத்திருக்கும் தலைநகர் அமைச்சரிடம் இருந்து 3 தொகுதியை வேறொருவருக்கு கொடுக்க அறிவாலயம் ஐடியா செய்து வருவதாக கூறப்படும் தகவல் ஹைலைட்டாகி உள்ளது.

அதிமுக பொருளாளராகும் ஓபிஎஸ்..? அமித்ஷாவின் 30 நிமிட மீட்டிங்..! விரைவில் அதிமுக ஒருங்கிணைப்பு…!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக ஒருங்கிணைப்புக்கு எடப்பாடி பழனிசாமி சம்மத்தித்து விட்டதாகவும், ஆனால் ஒரு முக்கிய டிமாண்டை வைத்து டெல்லி தலைமையை லாக் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 வாடிக்கையாளருக்கு 15 ஆயிரம் இழப்பீடு.. ஜவுளி நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு..!

இலவசம் எனக்கூறி கேரி பேக்கிற்கும் பணம் வசூல் செய்த ஜவுளி நிறுவனம், அதன்  வாடிக்கையாளருக்கு 15 ஆயிரம் இழப்பீடு வழங்க சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு.. அமைச்சர் பொன்முடி ஆஜராக உத்தரவு..!

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமைச்சர் பொன்முடி மார்ச் 19 தேதி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காங். பெண் பிரமுகர் கொலை அரசியலில் அசுர வளர்ச்சி காரணம் இதுதானா..?

ராகுல் காந்தியுடன் போட்டோ.... ஓவர் நைட்டில் உலகம் முழுக்க பிரபலம்... குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி... இப்படி ஹரியான காங்கிரஸில் இளம் புயலாக வலம் வந்த ஹிமானி நர்வால், சூட்கேஸில் சடலமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாஜகவிற்கு பச்சை கொடி..? கூட்டணி கணக்கில் மனமாற்றம்..! ஹிண்ட் கொடுத்த இபிஎஸ்..!

பாஜகவுடனான கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமியும், அதிமுகவுடனான கூட்டணிக்கு அண்ணாமலையும் மழுப்பலாக பதில் சொல்லி இருப்பது தமிழக அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது. தாமரையுடன் இணைகிறதா இரட்டை இலை? சிவராத்திரிக்கு பிறகு அடுத்தடுத்து, தலைவர்கள் மனமாற்றத்திற்கு காரணம் என்ன?