வீடியோ ஸ்டோரி

நிலுவை ஊதியம் கோரி 200க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம்

சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் 100 நாள் வேலைக்கு ஊதியம் வழங்கவில்லை என புகார்

நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்கவும், அதிகமானோருக்கு வேலை வழங்கவும் கோரிக்கை

சதுமுகை ஊராட்சி அலுவலகம் முன்பு 200க்கும் மேற்பட்ட பெண்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்