K U M U D A M   N E W S

Author : Muthu

கட்டாய தாய்மொழிக் கல்விக்காகவே தேசிய கல்விக் கொள்கை - அண்ணாமலை

தேசிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக பாஜக சார்பில் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது.

வீட்டை சுற்றி சுவர்..நவீன யுகத்திலும் தீண்டாமை!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கீழச்சரக்கல்விளை பகுதியில் தீண்டாமைச் சுவர் எழுப்பிய அவலம்.

வாகன சோதனையில் கட்டுக்கட்டாக சிக்கிய ஹவாலா பணம்! போலீசார் விசாரணை

கோவை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் ரூ.71.5 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

நம்முடைய நியாயமான கோரிக்கைகள் நிச்சயம் வெற்றி அடையும்- MK stalin

தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நாளை ஆலோசனை கூட்டம்

CCTV: கட்டுப்பாட்டை இழந்த வேன்.. 17 பேர் படுகாயம்!

விபத்தில் காயமடைந்த 17 பேர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதி . விபத்து சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியீடு

தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி.. வேட்டையாடிய போலீஸ்!

சென்னையில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி ஐகோர்ட் மகாராஜா சுட்டுபிடிக்கப்பட்டார்.

எடப்பாடி தலைமையினை ஏற்றுக்கொண்டார் சசிகலா: வைகைச்செல்வன் பேச்சால் எழுந்த சிரிப்பலை

திருமுக்கூடல் ஊராட்சியில் நடைப்பெற்ற அதிமுக பூத் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற சசிகலா என்ற பெண்மணி பேசியதை மேற்கொள் காட்டி எடப்பாடியார் தலைமையை ஏற்றுக்கொண்ட சசிகலா என வைகைச்செல்வன் பேசியது நிர்வாகிகளிடையே சிரிப்பலையே உண்டாக்கியது.

அமைதியாக போராடிய விவசாயிகள் வலுக்கட்டாயமாக கைது- வலுக்கும் கண்டனங்கள்

பஞ்சாப் காவல்துறை & மத்திய அரசின் துணை ராணுவம் இணைந்து பஞ்சாபில் அமைதியாக போராடிக் கொண்டிருந்த விவசாயிகளை வலுக்கட்டாயமாக கைது செய்து அப்புறப்படுத்தியுள்ளதாக விவசாய சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ரவுடி ஜானின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

ஈரோட்டில் கொலை செய்யப்பட்ட ரவுடி ஜானின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பு.

என்னடா பண்றீங்க..? பாம்பு காட்டி பிச்சை கேட்கும் கும்பலால் பொதுமக்கள் பீதி

பாம்பை கண்டவுடன் பொதுமக்கள் அலறி அடித்து ஓடும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

UPI பண பரிவர்த்தனைக்கு ஊக்கத்தொகை? - பிரதமர் மோடி

ரூ.2,000 வரையிலான UPI பரிவர்த்தனைக்கு ஊக்கத்தொகை வழங்க திட்டம்.

2 வது நாளாக தொடரும் போராட்டம்..விசைத்தறி உரிமையாளர்களின் கோரிக்கை என்ன?

திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் தொடர்ந்து 2 வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்.

தண்டவாளத்தில் கற்கள்.. ரயிலை கவிழ்க சதியா? போலீசார் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே தண்டவாளத்தில் வைக்கப்பட்ட பாறாங்கற்களால் பரபரப்பு

Gold Robbery in Cuddalore: நகை கொள்ளையனிடம் விசாரணை நடத்திய DSP

தப்பியோட முயன்றபோது ஸ்டீபன் தாக்குதலில் ஈடுபட்டதால், தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச்சூடு.

குறைந்த விலையில் தங்க கட்டி: அதீத ஆசையால் 48 லட்சத்தை இழந்த நபர்!

குறைந்த விலையில் தங்க கட்டி கொடுப்பதாக கூறி மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரிடம் ₹48 லட்சம் வாங்கி ஏமாற்றிய வழக்கில் கருப்பையா ( 23 ), கண்ணன் ( 22 ) ஆகிய இருவரை ராஜபாளையம் வடக்கு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அரசுப் பேருந்தில் கைக்குழந்தையுடன் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!

பண்ருட்டியில் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்தில் கைக்குழந்தையுடன் பயணித்த பெண்ணை குறித்த இடத்தில் இறக்கி விடாமல் தகாத வார்த்தைகளால் திட்டியதாக பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுத்தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மதுபோதையில் சேட்டை செய்த இளைஞனுக்கு மாவுக்கட்டு!

சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் 2 சிறார்கள் உட்பட 4 பேரை கைது செய்த போலீசார்.

ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- அரசு வெளியிட்ட அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3274 ஓட்டுநர் நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு .

பாம்பு பிடிக்க போன வீரருக்கு நேர்ந்த பரிதாபம்.. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

கோவையில் குடியிருப்புப் பகுதியில் புகுந்த பாம்பினை பிடிக்க முயன்ற போது பாம்பு பிடி வீரரை கடித்த பாம்பு. மருத்துவமனையில் பாம்பு பிடி வீரர் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

லஞ்ச பணத்துடன் குளத்தில் குதித்த கிராம நிர்வாக அதிகாரி பணியிடை நீக்கம்!

வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கிய விஏஓ குளத்தில் குதித்து தப்ப முயன்ற நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து கோவை தெற்கு ஆர்.டி.ஓ உத்தரவிட்டு உள்ளார்.

ED விசாரணைக்கு தடை? டாஸ்மாக் நிறுவனம் மனு

அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல்

தமிழ்நாட்டில் காவல் நிலையங்களை திமுகவினர் பூட்டிவிட்டார்களா? - அண்ணாமலை கேள்வி

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் அதிகரித்திருப்பதாகவும் அண்ணாமலை தாக்கு.

தனியார் கல்லூரி பேராசிரியைக்கு பாலியல் தொல்லை... பேராசிரியர் கைது

பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை

Police Encounter: கொள்ளையன் தப்பியோட்டம்.. சுட்டு பிடித்த போலீஸ்

தப்பியோட முயன்றபோது கொள்ளையன் தாக்குதலில் ஈடுபட்டதால், தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச்சூடு.

கால்நடை வைத்திருப்பவரா நீங்கள்? நிவாரணம் அறிவித்த அமைச்சர்

அதிமுக எம்எல்ஏ கே.சி.கருப்பணன் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி அறிவிப்பு.