K U M U D A M   N E W S

Author : Christon mano

வேளாண் கண்காட்சி எங்கள் ஆட்சிக்கு சாட்சி: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்து உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும் முன்னுரிமை அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

"விரைவில் மெகா கூட்டணி அமையும்"- அன்புமணி ஆருடம்!

விரைவில் கூட்டணி பற்றி அறிவிப்பதாகவும் வரும் தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என்றும் அன்புமணி நம்பிக்கை தெரிவித்தார்.

அதிரடியாக உயர்ந்த வெள்ளி விலை.. கிலோவுக்கு ரூ.20,000 அதிகரிப்பு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.880 உயர்ந்துள்ளது.

தினகரன், பன்னீருக்கு கூட்டணியில் இடம்? ஓகே சொன்ன எடப்பாடி !

தினகரனின் அமமுக, பன்னீர்செல்வம் ஆகியோரை கூட்டணியில் சேர்த்து கொள்ள எடப்பாடி சம்மதம் தெரிவித்துள்ளதாக எம்ஜிஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பனையூர் தவெக அலுவலகத்தில் பதற்றம்: விஜய் கார் முற்றுகை!

தூத்துக்குடி அதிருப்தி நிர்வாகிகள் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த விஜய் காரை தாக்கி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

"புதிய காட்சிகள் எங்களுக்கு எதிரிகள் அல்ல"- அமைச்சர் ரகுபதி பேட்டி!

"புதிய கட்சிகளை நாங்கள் அரசியல் எதிரிகளாகப் பார்க்கவில்லை" என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

பனையூர் தவெக அலுவலகத்தில் பரபரப்பு: அதிருப்தியாளர்கள் குவிந்ததால் பவுன்சர்கள் பாதுகாப்பு!

பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. பதவி வழங்கவில்லை என அதிருப்தியில் இருப்பவர்கள் குவிந்து வருவதால், பாதுகாப்பு பணியில் பவுன்சர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.

Viral Video: பத்திரிகையாளருடன் மோதிய பாபா ராம்தேவ்: நடந்தது என்ன?

யோகா குரு பாபா பத்திரிகையாளருடன் மல்யுத்தத்தில் ஈடுபட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர் விடுமுறை எதிரொலி: விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்.. சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி!

சென்னை விமான நிலையத்தில் போதிய விமானங்கள் இல்லாமல் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. புதிய உச்சத்தை எட்டிய தங்கம், வெள்ளி விலை!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. தங்கம் சவரனுக்கு ரூ 1,600 உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.