K U M U D A M   N E W S

Author : Christon mano

சீறிப்பாயும் காளைகள்.. அதிரும் வாடிவாசல்: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடக்கம்!

பொங்கல் பண்டிகையையொட்டி உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1.06 லட்சத்தைக் கடந்து விற்பனை!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.

தனுஷ் - மிருணாள் தாகூர் திருமணம்?

நடிகர் தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் வரும் பிப்ரவரி 14-ல் திருமணம் செய்யவுள்ளதாகப் சமூக வலைதளங்களில் செய்தி தீயாய் பரவி வருகிறது.

சென்னையில் சர்வதேச ஆவணப்படத் திருவிழா 2026: பல்வேறு மொழிப் படங்கள் திரையிடல்!

இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் சார்பில், ஜனவரி 2026 மாதத்திற்கான ஆவணப்படத் திருவிழா சென்னையில் நடைபெறுகிறது.

உழவர் விருதுகள் 2026: விவசாயிகள் மற்றும் வேளாண் அமைப்புகளை கௌரவித்த நடிகர் கார்த்தி!

விவசாயத் துறைக்காகத் தன்னலமின்றி உழைக்கும் மனிதர்களையும் அமைப்புகளையும் கௌரவிக்கும் விதமாக, ‘உழவன் ஃபவுண்டேஷன்’ சார்பில் வழங்கப்படும் ‘உழவர் விருதுகள்’ வழங்கும் விழா, 7-வது ஆண்டாகச் சென்னையில் நடைபெற்றது.

ஓடிடியில் வெளியாகும் 'சிறை' திரைப்படம்.. எப்போது தெரியுமா?

விக்ரம் பிரபு நடிப்பில் திரையரங்குகளில் வெளியான 'சிறை' திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல்: 10 பேர் கொண்ட பிரசாரக் குழுவை அறிவித்தார் தவெக தலைவர் விஜய்!

என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், உள்ளிட்ட 10 பேர் கொண்ட சட்டப்பேரவை தேர்தல் பிரசார குழுவை தவெக தலைவர் விஜய் இன்று அறிவித்துள்ளார்.

290 வகை உணவுகள்.. அசந்துபோன மருமகன்! ஆந்திர மாமியாரின் 'கமகம' விருந்து!

ஆந்திராவில் மகர சங்கராந்தியை முன்னிட்டு புதுமாப்பிள்ளைக்கு 290 வகையான உணவுகளைப் பரிமாறி அசத்திய மாமியாரின் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

"ஒரு யூனிட் ரூ. 9.50-க்கா?"- திமுக அரசின் மின்சாரக் கொள்முதல் திட்டத்திற்கு அன்புமணி கண்டனம்!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக மின்சார வாரியம் தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கத் திட்டமிட்டுள்ளதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாலமேடு ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகள்.. களைகட்டும் வீர விளையாட்டு!

மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று புகழ்பெற்ற உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி உற்சாகமாகத் தொடங்கியது.