K U M U D A M   N E W S

Author : Christon mano

"சுண்டெலிப் போல் மவுனம் காக்கும் ஊடகம்" - ராகுல் காந்தி சாடல்

மத்திய அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மாணவர்கள் போராட்டம் தொடர்பான விவகாரத்தில் மோதல் நீடித்து வரும் நிலையில், "ஊடகங்கள் சுண்டெலியைப் போல அமைதியாக இருக்கக்கூடாது," என காங்கிரஸை சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் விமர்சித்தார்.

விக்ரமின் வைரல் குரங்கு வீடியோ... ஈரோட்டில் வனத்துறையின் அதிரடி ஆக்க்ஷன்!

நடிகர் விக்ரமின் வைரல் குரங்கு வீடியோ விவகாரம்: விக்ரமிற்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் வனத்துறையின் அடுத்த அதிரடி விசாரணையில் ஈரோட்டில் உள்ள பண்ணை ஒன்றில் வெளிவந்த தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"17 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு" - வானிலை மையம் தகவல்

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் குழுத் தலைவர் மாற்றம்! குளச்சல் எம்.எல்.ஏ-க்கு பதவி...

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் நீண்ட நாட்களாக காலியாக இருந்த பதவியான சட்டப்பேரவை குழுத் தலைவருக்கு குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட் நியமிக்கப்பட்டுள்ளார். 

இன்றைய ராசிபலன்:12 ராசிகளுக்கு பணம், குடும்பம், வேலை எப்படி?

இன்றைய நாள் ஆகஸ்ட் 14, 2026: 12 ராசிக்காரர்களுக்கும் எப்படியிருக்கும்? பணவரவு, குடும்பம், உறவுகள், வேலை, முயற்சிகள் உள்ளிட்ட விஷயங்களில் ஏற்படக்கூடிய பலன்களைப் பார்க்கலாம்.

சென்னையில் சொத்து வரி உயர்வு நிறுத்தி வைப்பு.. மாநகராட்சி நடவடிக்கை!

சென்னையில் சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

அந்த வார்த்தையை சொல்லிருக்க கூடாது..! வருத்தம் தெரிவித்த அமைச்சர் அருண்ராஜ்!

'ஊனமுற்றோர்' என்ற சொல்லை பயன்படுத்தியதற்கு அமைச்சர் அருண் ராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்களை மீட்க தூதரக நடவடிக்கை தேவை; மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

தாய், தம்பியை கொலை செய்த சிறுவன்.. ChatGPT-ஐ திறந்து பார்த்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அமெரிக்காவில் சொந்தத் தாயையும் 14 வயது தம்பியையும் படுகொலை செய்ததாக 17 வயதான அரவிந்த் என்ற இந்திய வம்சாவளிச் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

"டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன்.." பிரேக் அப் குறித்து மனம்திறந்த அனுபமா.. யார் அந்த காதலன்?

காதல் முறிவு குறித்து நடிகை அனுபமா பரமேசுவரன் அளித்த நேர்காணல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.