"நீங்கள் செய்வது சேவை": தூய்மைப் பணியாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!
"சென்னை மாநகரமே உங்களின் தூய்மை பணியாளர்களின் சேவையைப் பார்த்து நன்றி உணர்வுடன் வணங்குகிறது" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"சென்னை மாநகரமே உங்களின் தூய்மை பணியாளர்களின் சேவையைப் பார்த்து நன்றி உணர்வுடன் வணங்குகிறது" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் இருந்து சஞ்சு சாம்சனை ட்ரேடிங் முறையில் ரூ.18 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியுள்ளது.
ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,520 குறைந்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் நாள் முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் எடுத்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்துள்ளது.
'கும்கி 2' திரைப்படத்தை வெளியிடச் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களில் முன்னிலை பெற்று வெற்றியை உறுதி செய்திருக்கிறது.
நடிகர் விஷால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையில் இருந்து நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் விலகியுள்ளார்.
"தோல்வியைப் பற்றி நாங்கள் கவலைப்படுவது இல்லை. நாங்கள் வெற்றி பெற்றால் துள்ளி குதிப்பதும், தோல்வி அடைந்தால் கவந்தடித்து படுப்பதும் இல்லை" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு 9-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.