இந்தியாவின் ஈட்டி எறிதல் நாயகனான நீரஜ் சோப்ரா, செக் குடியரசில் நடைபெற்ற Ostrava Golden Spike 2025 தடகள போட்டியில் 85.29 மீட்டர் தொலைவிற்கு ஈட்டி எறிந்து ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் சாம்பியனாக வெளிச்சமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
முதல் சுற்றில் Foul செய்த நீரஜ் சோப்ரா, இரண்டாவது சுற்று 83.45 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து மூன்றாவது இடத்தை பிடித்திருந்தார். ஆனால் மூன்றாவது சுற்றில் நீரஜ் சோப்ரா தன்னுடைய சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி 85.29 மீட்டர் தூரத்தை வீசினார். இதேபோன்று நான்காவது சுற்றில் 82.17 மீட்டரும், ஐந்தாவது சுற்றில் 81.01 மீட்டர் தூரமும் வீசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஈட்டி எறிதல் போட்டியில் 85 மீட்டரை கடந்து வீசிய ஒரே வீரர் நீரஜ் சோப்ரா மட்டும்தான் என்பதால், அவர் முதலிடத்தை பிடித்தார். தென்னாப்பிரிக்கா வீரர் டவ் ஸ்மித் 84.12 மீட்டர் வீசி இரண்டாவது இடத்திலும், கிரனிடாவை சேர்ந்த 2019 உலகச் சாம்பியன் ஆன கிரனிடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 83.63 வீசி மூன்றாம் இடத்தை பிடித்தனர்.இந்த வெற்றி அவரது சர்வதேச சாதனைகளில் மேலும் ஒரு முக்கியமானதாக கருதப்படுகிறது.
ஏற்கனவே, 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் 87.58 மீட்டருடன் தங்கப்பதக்கம் வென்று, ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரராக வரலாறு படைத்தவர். அதன் பின்னர், 2022 ஜெனீவா டைமண்ட் லீக் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றியாளர் ஆனார்.
2023 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 88.17 மீட்டருடன் தங்கம் வென்று, உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். இதற்குப் பிறகு 2024 Asian Games மற்றும் சூடான போட்டிகளில் தன்னைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், ஒஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் போட்டியில் தனது நிதானமான துடிப்பும், சூழ்நிலை படிப்பாய்வும் காரணமாக 85.29 மீட்டருடன் வெற்றி பெற்றார். இந்த சாதனை அவரது நிலையான ஆற்றலைவும், இந்திய தடகள உலகின் வளர்ச்சியையும் சுட்டிக்காட்டுகிறது.
உலக தரத்தில் தன்னை நிரூபித்துள்ள நீரஜ் சோப்ரா, எதிர்வரும் போரிஸ் 2025 ஒலிம்பிக்ஸ் மற்றும் டைமண்ட் லீக் சுற்றுகளில் அதிக கவனத்துடன் எதிர்பார்க்கப்படுகிறார்.
டைமண்ட் லீக் சாம்பியன்ஸிப் இறுதிப்போட்டி எப்போது?
டைமண்ட் லீக் போட்டிகளில் பதக்கங்கள் வழங்கப்படுவதில்லை. அதற்குப் பதிலாக, முதல் எட்டு இடங்களைப் பிடிக்கும் வீரர்களுக்கு அவர்களின் நிலைகளுக்கு ஏற்ப புள்ளிகளும், ரொக்கப் பரிசுகளும் வழங்கப்படுகின்றன. 14 டைமண்ட் லீக் தொடர்களின் நிறைவில் வீரர்கள் பெற்ற மொத்த புள்ளிகளின் அடிப்படையில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் தடகள வீரர்கள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று, டைமண்ட் லீக் சாம்பியன்ஷிப்பிற்காகப் போட்டியிடுவார்கள்.
பாரிஸ் டைமண்ட் லீக் போட்டியானது, டைமண்ட் தொடர் 2025-வது சீசனின் எட்டாவது போட்டியாகும். நடப்பு சீசன் வருகிற ஆகஸ்ட் மாதம் சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் நடைபெறும் இரண்டு நாள் இறுதிப் போட்டியுடன் (ஆக 27 & 28) நிறைவடைய உள்ள நிலையில், இந்த வெற்றி நீரஜ் சோப்ராவுக்கு மேலும் உத்வேகத்தை அளிப்பதுடன், எதிர்வரும் போட்டிகளில் அவரது நம்பிக்கையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் சுற்றில் Foul செய்த நீரஜ் சோப்ரா, இரண்டாவது சுற்று 83.45 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து மூன்றாவது இடத்தை பிடித்திருந்தார். ஆனால் மூன்றாவது சுற்றில் நீரஜ் சோப்ரா தன்னுடைய சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி 85.29 மீட்டர் தூரத்தை வீசினார். இதேபோன்று நான்காவது சுற்றில் 82.17 மீட்டரும், ஐந்தாவது சுற்றில் 81.01 மீட்டர் தூரமும் வீசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஈட்டி எறிதல் போட்டியில் 85 மீட்டரை கடந்து வீசிய ஒரே வீரர் நீரஜ் சோப்ரா மட்டும்தான் என்பதால், அவர் முதலிடத்தை பிடித்தார். தென்னாப்பிரிக்கா வீரர் டவ் ஸ்மித் 84.12 மீட்டர் வீசி இரண்டாவது இடத்திலும், கிரனிடாவை சேர்ந்த 2019 உலகச் சாம்பியன் ஆன கிரனிடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 83.63 வீசி மூன்றாம் இடத்தை பிடித்தனர்.இந்த வெற்றி அவரது சர்வதேச சாதனைகளில் மேலும் ஒரு முக்கியமானதாக கருதப்படுகிறது.
ஏற்கனவே, 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் 87.58 மீட்டருடன் தங்கப்பதக்கம் வென்று, ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரராக வரலாறு படைத்தவர். அதன் பின்னர், 2022 ஜெனீவா டைமண்ட் லீக் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றியாளர் ஆனார்.
2023 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 88.17 மீட்டருடன் தங்கம் வென்று, உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். இதற்குப் பிறகு 2024 Asian Games மற்றும் சூடான போட்டிகளில் தன்னைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், ஒஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் போட்டியில் தனது நிதானமான துடிப்பும், சூழ்நிலை படிப்பாய்வும் காரணமாக 85.29 மீட்டருடன் வெற்றி பெற்றார். இந்த சாதனை அவரது நிலையான ஆற்றலைவும், இந்திய தடகள உலகின் வளர்ச்சியையும் சுட்டிக்காட்டுகிறது.
உலக தரத்தில் தன்னை நிரூபித்துள்ள நீரஜ் சோப்ரா, எதிர்வரும் போரிஸ் 2025 ஒலிம்பிக்ஸ் மற்றும் டைமண்ட் லீக் சுற்றுகளில் அதிக கவனத்துடன் எதிர்பார்க்கப்படுகிறார்.
டைமண்ட் லீக் சாம்பியன்ஸிப் இறுதிப்போட்டி எப்போது?
டைமண்ட் லீக் போட்டிகளில் பதக்கங்கள் வழங்கப்படுவதில்லை. அதற்குப் பதிலாக, முதல் எட்டு இடங்களைப் பிடிக்கும் வீரர்களுக்கு அவர்களின் நிலைகளுக்கு ஏற்ப புள்ளிகளும், ரொக்கப் பரிசுகளும் வழங்கப்படுகின்றன. 14 டைமண்ட் லீக் தொடர்களின் நிறைவில் வீரர்கள் பெற்ற மொத்த புள்ளிகளின் அடிப்படையில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் தடகள வீரர்கள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று, டைமண்ட் லீக் சாம்பியன்ஷிப்பிற்காகப் போட்டியிடுவார்கள்.
பாரிஸ் டைமண்ட் லீக் போட்டியானது, டைமண்ட் தொடர் 2025-வது சீசனின் எட்டாவது போட்டியாகும். நடப்பு சீசன் வருகிற ஆகஸ்ட் மாதம் சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் நடைபெறும் இரண்டு நாள் இறுதிப் போட்டியுடன் (ஆக 27 & 28) நிறைவடைய உள்ள நிலையில், இந்த வெற்றி நீரஜ் சோப்ராவுக்கு மேலும் உத்வேகத்தை அளிப்பதுடன், எதிர்வரும் போட்டிகளில் அவரது நம்பிக்கையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.