கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், படிப்படியாக உலகம் முழுவதும் பரவிய நிலையில், கோடிக்கணக்கான மக்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து லட்சக்கணக்கான உயிரிழந்தனர். கொரோனாவினால் பொருளாதார ரீதியாகவும் பலர் பாதிக்கப்பட்டனர்.
இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 257 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற தகவல், குறிப்பிட்ட மாவட்டங்களில் அல்லது மாநிலங்களில் உள்ள சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையை குறிக்கலாம். உதாரணமாக, 2020 ஆகஸ்ட் 20 அன்று, கோழிக்கோடு மாவட்டத்தில் 257 பேர் குணமடைந்தனர், மேலும் 130 பேர் புதிய தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் .
பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இருப்பினும், முககவசம், கைகள் சுத்தமாக வைத்துக்கொள்வது, மற்றும் கட்டாயமாக சமூக இடைவெளி காப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக சிங்கப்பூர், ஹாங்காங், தாய்லாந்து உள்ளிட்ட ஆசியாவின் ஒரு சில நாடுகளில், புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக கூறப்படுகிறது. ஜேஎன்-1 எனப்படும், ஓமிக்ரான் BA.2.86 என்ற துணை வேரியண்ட் மிக வேகமாக பரவி வருவதாக கூறப்படும் நிலையில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்திய மக்கள் ஏற்கனவே கொரோனா வைரசுக்கு தடுப்பூசி எடுத்துக்கொண்ட நிலையில், புதிய வகை கொரோனாவை எதிர்கொள்ள மக்களுக்கு உதவுமா என்ற சந்தேகமும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
ஜேஎன் 1 வைரஸின் அறிகுறிகளாக,காய்ச்சல், தொண்டை வலி, மூக்கடைப்பு, தலைவலி, உடல் வலி, திடீர் களைப்பு, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் கூறப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்
இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 257 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற தகவல், குறிப்பிட்ட மாவட்டங்களில் அல்லது மாநிலங்களில் உள்ள சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையை குறிக்கலாம். உதாரணமாக, 2020 ஆகஸ்ட் 20 அன்று, கோழிக்கோடு மாவட்டத்தில் 257 பேர் குணமடைந்தனர், மேலும் 130 பேர் புதிய தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் .
பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இருப்பினும், முககவசம், கைகள் சுத்தமாக வைத்துக்கொள்வது, மற்றும் கட்டாயமாக சமூக இடைவெளி காப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக சிங்கப்பூர், ஹாங்காங், தாய்லாந்து உள்ளிட்ட ஆசியாவின் ஒரு சில நாடுகளில், புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக கூறப்படுகிறது. ஜேஎன்-1 எனப்படும், ஓமிக்ரான் BA.2.86 என்ற துணை வேரியண்ட் மிக வேகமாக பரவி வருவதாக கூறப்படும் நிலையில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்திய மக்கள் ஏற்கனவே கொரோனா வைரசுக்கு தடுப்பூசி எடுத்துக்கொண்ட நிலையில், புதிய வகை கொரோனாவை எதிர்கொள்ள மக்களுக்கு உதவுமா என்ற சந்தேகமும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
ஜேஎன் 1 வைரஸின் அறிகுறிகளாக,காய்ச்சல், தொண்டை வலி, மூக்கடைப்பு, தலைவலி, உடல் வலி, திடீர் களைப்பு, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் கூறப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்