சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது மகாராஷ்டிரா மாநில விவசாயத்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே செல்போனில் ரம்மி விளையாடிதாக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் பேரன் ராஹித் பவார் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநில சட்ட மேலவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், அதில் வேளாண் துறை அமைச்சர் அப்துல் சத்தார் மீது எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன. அவர், சட்டமன்ற அமர்வின் நடுவே தனது மொபைல் போனில் ஆன்லைன் ரம்மி விவிளையாடியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறியதாவது, பொது மக்களின் முக்கிய பிரச்சனைகள்குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படும் அமைச்சர்கள், சட்டமன்றத்தில் கூடப் பொறுப்புடன் நடந்து கொள்ளவில்லை. இது மிகுந்த கவலையளிக்கிறது" என்றனர்.
இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்தமைச்சர் அப்துல் சத்தார், ரம்மி கேம் என் மொபைலில் சில வினாடிகள் மட்டுமே இருந்தது. அது ஆட்டோமேடிக்கா டவுன்லோட் ஆனதாகத் தெரிந்ததும் உடனே அதை நீக்கிவிட்டேன். நான் எந்தவிதமான விளையாட்டிலும் ஈடுபட்டது கிடையாது என்றார்.
இந்தச் சம்பவம் மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அமைச்சர்கள், சட்டமன்றத்திலும் கூட இவ்வாறு செயல்படுவது மிகுந்த விவிமர்சனங்களைத் தூண்டியிருக்கிறது. இதன் பின்னணியில், முக்கியமான அமர்வுகள் நடைபெறும் வேளையில் மொபைல் போன் உபயோகத்தை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநில சட்ட மேலவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், அதில் வேளாண் துறை அமைச்சர் அப்துல் சத்தார் மீது எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன. அவர், சட்டமன்ற அமர்வின் நடுவே தனது மொபைல் போனில் ஆன்லைன் ரம்மி விவிளையாடியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறியதாவது, பொது மக்களின் முக்கிய பிரச்சனைகள்குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படும் அமைச்சர்கள், சட்டமன்றத்தில் கூடப் பொறுப்புடன் நடந்து கொள்ளவில்லை. இது மிகுந்த கவலையளிக்கிறது" என்றனர்.
இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்தமைச்சர் அப்துல் சத்தார், ரம்மி கேம் என் மொபைலில் சில வினாடிகள் மட்டுமே இருந்தது. அது ஆட்டோமேடிக்கா டவுன்லோட் ஆனதாகத் தெரிந்ததும் உடனே அதை நீக்கிவிட்டேன். நான் எந்தவிதமான விளையாட்டிலும் ஈடுபட்டது கிடையாது என்றார்.
இந்தச் சம்பவம் மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அமைச்சர்கள், சட்டமன்றத்திலும் கூட இவ்வாறு செயல்படுவது மிகுந்த விவிமர்சனங்களைத் தூண்டியிருக்கிறது. இதன் பின்னணியில், முக்கியமான அமர்வுகள் நடைபெறும் வேளையில் மொபைல் போன் உபயோகத்தை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து பலர் வலியுறுத்தி வருகின்றனர்.