K U M U D A M   N E W S

weather

இடி மின்னல் தாக்கியதில் பயங்கரம் – நிலைகுலைந்த தார்சாலை

திருவண்ணாமலை மாவட்டம் பள்ளியம்பட்டு கிராமம் அருகே இடி மின்னல் தாக்கி சேதமடைந்த தார் சாலை

காவு வாங்கிய மழை – வெள்ளத்தில் சிக்கிய 551 பேரின் நிலை

புதுச்சேரியில் புயல் மற்றும் கனமழையில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழப்பு

சென்னையை புரட்டிப்போட்ட கனமழை – வீடுகளுக்குள் தஞ்சமடைந்த மக்கள்

கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில் வாகனங்கள் நீந்தி செல்லும் அவலம்

விழுப்புரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உதயநிதி பார்வையிட்டு வருகிறார்

கனமழை எதிரொலி - மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

Setterikarai Lake: வெளுத்து வாங்கிய கனமழை – உடைந்த ஏரிக்கரை...தவிக்கும் மக்கள்

திருவண்ணாமலையில் பெய்த கனமழையால் Diஉயைந்த செட்டேரிக்கரையால் கிராமங்களில் நீரில் மூழ்கும் அயாரும்

மழை பாதிப்பு - காவல் கட்டுப்பாட்டு அறை அமைப்பு

மழை, புயல் பாதிப்பு தொடர்பாக சென்னையில் ஒவ்வொரு உதவி ஆணையர் சரகத்திற்கும் காவல் கட்டுப்பாட்டு அறை அமைப்பு

Fengal Cyclone Update | தமிழகத்தை நோக்கி வேகமாக நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

நேரம் போக போக பயத்தை கூட்டும் வானிலை - விடிந்ததும் கிடைத்த பகீர் தகவல்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கிறது

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி.. கார் பார்க்கிங்காக மாறிய மேம்பாலம் 

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளதால் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் கார்களை மேம்பாலத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

திடீரென முறிந்து விழுந்த மரம்.. ஆளுநர் மாளிகை வளாகத்தில் பரபரப்பு

மரம் முறிந்து விழுந்ததில் பெண் காவலர் ஒருவர் காயம் - மரத்தை அப்புறப்படுத்தும் பணி தீவிரம்

மழை எச்சரிக்கையால் மக்கள் முன்னெச்சரிக்கை

கனமழை எச்சரிக்கையால் சென்னை ராயபுரம் மேம்பாலத்தில் கார்களை நிறுத்தி வைத்துள்ள பொதுமக்கள்

டெல்டா மக்களே உஷார்! அடித்து நொறுக்க போகும் மழை

கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நாகையில் 5 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

நாகையில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள 5 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்

Fengal Cyclone: மீட்பு பணி - தயார் நிலையில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் - AC ஜெகதீசன்

Fengal Cyclone: மீட்பு பணி - தயார் நிலையில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் - AC ஜெகதீசன்

Fengal Cyclone: 8 மாவட்டங்களில் இன்று காட்டு காட்ட போகும் மழை

தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

உருவாகிறது ஃபெங்கால் புயல்.. வெளியான வானிலை அப்டேட் |

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 30ம் தேதி கரையை கடக்கும் - வானிலை ஆய்வு மையம்

Fengal Cyclone: எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை?

தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஃபெங்கல் புயலாக வலுப்பெற்று சென்னை - புதுச்சேரி இடையே கரையை கடக்க வாய்ப்பு.

புயல் உருவாவதில் மேலும் தாமதம்... ஒரே இடத்தில் நிற்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Cyclone Fengal: ஃபெங்கல் புயல் உருவாவதில் தாமதம்

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்பு

"பயிர் பாதிப்புக்கு நிவாரணம் வழங்குக - இபிஎஸ் கோரிக்கை

கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்ய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

ஃபெங்கல் புயல் எதிரொலி - 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

ஃபெங்கல் புயல் எதிரொலியாக 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

காசிமேட்டில் உக்கிரமான கடல் அலை - அஞ்சி நடுங்கும் மக்கள்

சென்னை காசிமேடு மற்றும் அதையொட்டிய கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம்

நெற்பயிர்கள் சேதம் உடனே களத்திற்கு சென்ற - அமைச்சர் - நேரில் ஆய்வு

நெற்பயிர்கள் சேதம் குறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு

3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் - கடலூரில் பயங்கர பரபரப்பு

கடலூர் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்