K U M U D A M   N E W S
Advertisement

War

மீண்டும் ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க மாட்டேன்- டேவிட் வார்னர் காட்டம்

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள டேவிட் வார்னர், “ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானத்தில் மீண்டும் பயணிக்க மாட்டேன்” என குறிப்பிட்டுள்ளது இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.

காவிரியில் கலக்கும் கழிவுநீர்.. விவசாயிகள் அதிர்ச்சி | Farmers | Save Water

காவிரியில் கலக்கும் கழிவுநீர்.. விவசாயிகள் அதிர்ச்சி | Farmers | Save Water

"நீ காட்டும் பாசத்துக்கு தெய்வங்கள் ஈடு இல்லை"| Kumudam News

"நீ காட்டும் பாசத்துக்கு தெய்வங்கள் ஈடு இல்லை"| Kumudam News

"எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் இந்த விழாவை கைவிட்டு விடாதீங்க." -மாணவியின் தாய் வேண்டுகோள் .

"எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் இந்த விழாவை கைவிட்டு விடாதீங்க." -மாணவியின் தாய் வேண்டுகோள் .

பிகில் திரைப்படத்தை நினைவு கூர்ந்து நெகிழ்ச்சி.!|

பிகில் திரைப்படத்தை நினைவு கூர்ந்து நெகிழ்ச்சி.!|

தேனி: சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்திற்கு மண்டல அளவிலான தேசிய விருது!

தலைநகர் டெல்லியில் நடைப்பெற்ற தேசிய வேளாண் அறிவியல் கழகத்தின் வேளாண் விருது வழங்கும் நிகழ்வில், தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் விமானம் மீது மீண்டும் அடிக்கப்பட்ட லேசர் ஒளி...எச்சரிக்கையை மீறிய செயலால் பரபரப்பு

சென்னையில் மூன்றாவது முறையாக தரையிறங்க வரும் விமானங்களின் மீது, சக்தி வாய்ந்த லேசர் லைட் ஒளியை அடிக்கும் சம்பவங்கள் தொடர்கின்றன.

மொபைலில் இந்த ஆப் யூஸ் பண்றீங்களா? உடனே டெலிட் பண்ணுங்க

20-க்கும் மேற்பட்ட ஆபத்தான கிரிப்டோ வாலட் செயலிகள் ப்ளே ஸ்டாரில் இருப்பதாகவும், அதனை பயனர்கள் உடனடியாக தங்களது மொபைல் போன்களில் இருந்து டெலிட் செய்யுமாறும் சைபர் பாதுகாப்பு நிறுவனமான CRIL தெரிவித்துள்ளது.

செயல் தலைவர் பதவி கேட்கும்உதயநிதி..? கொடுக்க மறுக்கும் திமுக தலைமை..? அதிமுக பகீர் குற்றச்சாட்டு..!

செயல் தலைவர் பதவி கேட்கும்உதயநிதி..? கொடுக்க மறுக்கும் திமுக தலைமை..? அதிமுக பகீர் குற்றச்சாட்டு..!

தாயின் ஒப்புதலுடன் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. சிக்கிய பாஜக பிரமுகர்

ஹரித்வாரில் பாஜகவினை சேர்ந்த பெண், அவரது சொந்த மகளை தனது ஆண் நண்பருக்கு இரையாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 13 வயது சிறுமி அளித்த புகாரின் பேரில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.