Cyclone Alert | சென்னையில் இருந்து 950 கி.மீ தொலைவில் புயல் சின்னம் | Kumudam News
Cyclone Alert | சென்னையில் இருந்து 950 கி.மீ தொலைவில் புயல் சின்னம் | Kumudam News
Cyclone Alert | சென்னையில் இருந்து 950 கி.மீ தொலைவில் புயல் சின்னம் | Kumudam News
கூட்டணியிலிருந்து வெளியேறவும் தயங்கமாட்டோம்!பா.ஜ.க.வுக்கு எச்சரிக்கை விடுக்கும் என்.ஆர்.காங்கிரஸ்
12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை | Rain Alert | Kumudam News
Cyclone Alert | அக்.27-ல் புயலாக வலுவடைகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி | Kumudam News
Cyclone Alert | தீவிர புயலாக வலுப்பெறும் மோன்தா..! | Kumudam News
அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பழுதடைந்த சமையல் கூடம் | Kumudam News
செம்பரம்பாக்கம் ஏரியில் - நீர் திறப்பு உயர்வு | Kumudam News
மீரா மிதுன் மீதான பிடிவாரண்டை ரத்து செய்த நீதிமன்றம்..! | Kumudam News
உக்ரைனுக்கு டோமாஹாக் ஏவுகணை.. ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை | Russia | USA | Donald Trump
தீவிரமடையும் பாகிஸ்தான்- ஆப்கன் மோதல்தலிபான்கள் 200 பேர் பலி? | Kumudam News
ராமேஸ்வரம் மீனவர்கள் 3-வது நாளாக வேலைநிறுத்தம்..!! | Kumudam News
பாலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம்..! | Kumudam News
இலங்கை மீனவர்களால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
TN Fisherman Arrest Issue | ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் | Kumudam News
அமைதிக்கான நோபல் பரிசு இன்று (அக். 10) அறிவிக்கப்பட உள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, போர்களை நிறுத்தி, காஸா ஒப்பந்தத்தைக் கொண்டு வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அந்த விருதைக் கொடுக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பகிரங்கமாக வலியுறுத்தியுள்ளார்.
பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ தீவில் இன்று ( அக் 10 ) கடலில் 76 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது கட்டிடங்கள் குலுங்கிய நிலையில், பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் 3 மீட்டர் உயர அலைகள் எழக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
IndiaWar | யார் அந்த முடிவை எடுத்தது? காங்கிரஸுக்கு பிரதமர் மோடி கேள்வி | Kumudam News
IndiaWar | இந்தியாவுடன் போர் மூள வாய்ப்பு பாகிஸ்தான் அமைச்சரின் பேச்சால் பதற்றம் | Kumudam News
சென்னையில் உள்ள தி மியூசிக் அகாடமியில் நடந்த பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி, பிரபலங்கள் முன்னிலையில் அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது.அண்மையில் சென்னையில் உள்ள 'தி மியூசிக் அகாதமி'யில் நடைபெற்ற பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் சபையோரின் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்வில் கலையுலகம் மற்றும் நிர்வாகத் துறையின் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மிருதிகாவைப் பாராட்டினர். விழாவில் கலந்துகொண்ட முக்கியப் பிரமுகர்கள் கலைமாமணி எம்.வி.என். முருகி, கவிதா ராமன் IAS, சி.ஆர். பாஸ்கர், கார்த்திக் (வெள்ளம்மல் குழு), பரமேஸ்வரி (வரி கழகம்), லட்சுமி ஜெயபிரியா, காயத்ரி பாலசுப்ரமணியம் (தாய்), 'சௌபாக்யா' பாலசுப்ரமணியம் (தந்தை)உள்ளிட்டோர் மிருதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
America President Trump | காஸாவில் அமைதி நிலவுமா? | Kumudam News
நடிகை சொர்ணமால்யா வீட்டிற்கு வெ*டிகு*ண்டு மிரட்டல் | Actress Swarnamalya | Bomb Squad
கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுக்களைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
வடசென்னையின் பிரபல தாதாவும், ஆயுள் தண்டனைக் கைதியுமான நாகேந்திரன் (ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு A1) கல்லீரல் பாதிப்பு காரணமாக உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவர் தற்போதுச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் சிறைக் கைதிகள் வார்டில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அக்டோபர் 2 முதல் 4ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட கரூர் நெரிசல் விபத்துக் குறித்துக் கடுமையாகப் பேசிய எஸ்.வி. சேகர், 10,000 பேர் மட்டுமே வருவார்கள் என்று அனுமதி பெற்றுவிட்டு, அரசு மீது பழிபோடுவது விஜயின் கோழைத்தனம் எனச் சாடியுள்ளார்