K U M U D A M   N E W S

கோயில் விதிகளை மீறிய நாடாளுமன்ற உறுப்பினர்-அமைச்சரின் மனைவி.. வைரலாகும் வீடியோ

காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் கோபுரத்தின் மீது புனித நீர் உற்றுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், அறநிலைத்துறை அமைச்சரின் மனைவி சாந்தி ஆகியோர் மேலே சென்ற சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

காசி விஸ்வநாதர் ஆலயம்: குழப்பத்தில் இருக்கும் கும்பாபிஷேகம்.. விமர்சையாக நடைபெற்ற பூஜை

தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நடைபெற்ற வாஸ்து சாந்தி பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.