K U M U D A M   N E W S
Kumudam Ad

கண்ணீர் விட்டு ஆட்சியருக்கு பிரியாவிடை கொடுத்த மக்கள் #Tiruppur #Collector #ViralNews #KumudamNews

கண்ணீர் விட்டு ஆட்சியருக்கு பிரியாவிடை கொடுத்த மக்கள் #Tiruppur #Collector #ViralNews #KumudamNews

வாழா என் வாழ்வே வாழவே: 100 வது படம்.. கார்த்திக் நேத்தாவின் அன்பு மடல்!

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா ’குட் டே’ திரைப்படத்தின் மூலம் 100-படங்களுக்கு பாடல் எழுதி சாதனை புரிந்துள்ளார். இதுத்தொடர்பாக ரசிகர்களுக்கு அன்பு மடல் ஒன்றினையும் வெளியிட்டுள்ளார்.

Methamphetamine Drug in Chennai | சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை.. கைது செய்த போலீஸ்

Methamphetamine Drug in Chennai | சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை.. கைது செய்த போலீஸ்

Vijay Antony Speech: போதை பழக்கத்தால் கைதாகும் நட்சத்திரங்கள்.. விஜய் ஆண்டனி கொடுத்த தக் லைஃப் பதில்

Vijay Antony Speech: போதை பழக்கத்தால் கைதாகும் நட்சத்திரங்கள்.. விஜய் ஆண்டனி கொடுத்த தக் லைஃப் பதில்

த.வெ.க. நிர்வாகிகள் மீது கச்சைகட்டும் சர்ச்சைகள்.. கண்டு கொள்ளாத விஜய்.. சொகுசு நாயகனா, ஜனநாயகன்?

த.வெ.க. நிர்வாகிகள் மீது கச்சைகட்டும் சர்ச்சைகள்.. கண்டு கொள்ளாத விஜய்.. சொகுசு நாயகனா, ஜனநாயகன்?

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனருக்கு அபராதம்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

52 ஆண்டுகள் குடலில் இருந்த பிரஷ்.. 12 வயதில் விழுங்கிய பிரஷ் 64 வயதில் கண்டுபிடிப்பு!

சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த 64 வயதுடைய லீ என்ற முதியவர், சில வாரங்களுக்கு முன் கடுமையான வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அப்போது அவரது வயிற்றில் இருந்த பொருளை பார்த்து மருத்துவர்களே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

பெண்மணி கொடுத்த புகார்.. காவல் ஆய்வாளருக்கு ரூ.50,000 அபராதம்

பெண்மணி கொடுத்த புகார்.. காவல் ஆய்வாளருக்கு ரூ.50,000 அபராதம்

படத்தோட கடைசி ஒரு மணி நேரம்.. கண்ணப்பா படம் குறித்து எடிட்டர் ஓபன் டாக்

"கடைசி ஒரு மணி நேரம் முக்கியமான கதை, அந்த கடைசி ஒரு மணி நேரம் மிக புத்திசாலித்தனமாக இருக்கும். கிறிஸ்தவனான நானே சொல்கிறேன், படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது" என கண்ணப்பா படம் குறித்து எடிட்டர் ஆண்டனி பேசியுள்ளார்.

திரைப்படம் மூலம் மக்களிடம் பக்தியை வளர்க்க வேண்டும்: கண்ணப்பா பட நிகழ்வில் சரத்குமார் பேச்சு

”தற்போதைய வேகமான ஓட்டத்தில் கடவுளையும், பக்தியையும் சிலர் மறந்து விடுகிறார்கள். எனவே கலை மூலமாகவும், திரைப்படம் மூலமாகவும் மக்களிடம் பக்தி பற்றி சொல்ல வேண்டியது அவசியம்” என நடிகர் சரத்குமார் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வில் பேசியுள்ளார்.