K U M U D A M   N E W S

ஞாபக மறதியால் தவித்த மூதாட்டி: காவல்துறை உதவியால் குடும்பத்துடன் இணைப்பு!

சென்னையின் தெருவில் மீட்கப்பட்ட 80 வயது மூதாட்டி; காவல்துறை உதவியால் உத்திரமேரூர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெரு நாய்களைக் கருணைக் கொலை செய்ய வேண்டும்.. விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆவேசம்!

தெரு நாய்களைக் கருணைக் கொலை செய்ய வேண்டும் என்று பேசிய நபர் மீது விலங்கு வதை தடுப்புச் சட்டத்திற்கு எதிராகப் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விஜய் பிரசாரம் - நிபந்தனைகளை ஏற்ற TVK Vijay | TVK Election Campaign | Road Show | Kumudam News

விஜய் பிரசாரம் - நிபந்தனைகளை ஏற்ற TVK Vijay | TVK Election Campaign | Road Show | Kumudam News

போலி நம்பர் பிளேட் காரில் கஞ்சா கடத்தல்: 50 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது!

விசாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய ஒரு நபரைப் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

மீண்டும் இணையும் சசி - விஜய் ஆண்டனி கூட்டணி.. புதிய படத்தின் தலைப்பு வெளியீடு!

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள படத்துக்கு ‘நூறுசாமி’ என தலைப்பிட்டுள்ளனர்.

'இட்லி கடை'யில் நானொரு மினி இட்லி'- நடிகர் பார்த்திபன் நெகிழ்ச்சி பதிவு!

'இட்லி கடை'யில் நானொரு மினி இட்லியாக சுவைக்கப்பட்டால் மகிழ்வேன்" என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை | Erode | Former Minister Sengotaiyan

ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை | Erode | Former Minister Sengotaiyan

நேபாளத்தில் தொடரும் வன்முறை: முன்னாள் பிரதமர், அமைச்சர்கள் மீது கொலை வெறி தாக்குதல்!

நேபாளத்தில் 'ஜென் Z' தலைமுறையினரால் நடைபெற்று வரும் போராட்டத்தில், அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் கடுமையாகத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

அதிமுகவை கபளீகரம் செய்ய பாஜக முயற்சி.. தொண்டர்கள் பதில் சொல்வார்கள் - திருமாவளவன் எச்சரிக்கை!

"அதிமுகவை பாஜக கூட்டணியில் இணைத்துக்கொண்டே, அதை கபளீகரம் செய்யும் முயற்சியில் பாஜக ஈடுபடுகிறது" என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

'படையாண்ட மாவீரா' திரைப்படம்: காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்ததன் பின்னணி..படக்குழுவினர் விளக்கம்!

காடுவெட்டி குருவின் வரலாற்றை ஆவணப்படுத்தியதன் பின்னணியில் இருந்த வலி, வேதனை மற்றும் கனவுகளைத் திரையுலகினர் முன்னிலையில் இயக்குநர் வெளிப்படுத்தினார்.