K U M U D A M   N E W S

நா.முத்துக்குமாருக்காக ஒரே மேடையில் 8 இசையமைப்பாளர்கள் – சென்னையில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி

சென்னையில் வரும் ஜூலை 19ஆம் தேதி நடைபெற உள்ள இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ் குமார், ஹாரிஸ் ஜெயராஜ், எஸ்.தமன், சந்தோஷ் நாராயணன், விஜய் ஆண்டனி, கார்த்திக் ராஜா மற்றும் நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

அவுங்க அப்பா கேப்டன் மாதிரியே.. படக்குழுவினரின் மனதை கவர்ந்த சண்முகபாண்டியன்

'கொம்புசீவி' படப்பிடிப்பு நிறைவை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் புதிய உடைகள், பிரியாணி வழங்கி கௌரவித்துள்ளார் சின்ன கேப்டன் என்றழைக்கப்படும் சண்முக பாண்டியன்.

ரசிகர்கள் உற்சாகத்தில் கத்த Ajith செய்த செயல் #ajithkumar #ak #ajithfans #GoodBadUgly #chennai

ரசிகர்கள் உற்சாகத்தில் கத்த Ajith செய்த செயல் #ajithkumar #ak #ajithfans #GoodBadUgly #chennai

செந்தில் பாலாஜி சகோதரர் உட்பட 13 பேருக்கு கூடுதல் குற்றபத்திரிகை நகல் வழங்கல் | Senthil Balaji | DMK

செந்தில் பாலாஜி சகோதரர் உட்பட 13 பேருக்கு கூடுதல் குற்றபத்திரிகை நகல் வழங்கல் | Senthil Balaji | DMK

கமல் தயாரிப்பில் சூர்யா.. இயக்குநர் யார் தெரியுமா?

கமல்ஹாசன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் சூர்யா நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தை இயக்குநர் அருண் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tamil Nadu Rain Update | மிதமான மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல் | Coimbatore | Nilgiris Rain

Tamil Nadu Rain Update | மிதமான மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல் | Coimbatore | Nilgiris Rain

செயல் தலைவர் பதவி கேட்கும்உதயநிதி..? கொடுக்க மறுக்கும் திமுக தலைமை..? அதிமுக பகீர் குற்றச்சாட்டு..!

செயல் தலைவர் பதவி கேட்கும்உதயநிதி..? கொடுக்க மறுக்கும் திமுக தலைமை..? அதிமுக பகீர் குற்றச்சாட்டு..!

படம் எப்படி இருக்கு? -முகமூடி அணிந்து சென்று மக்களிடம் ரிவ்யூ கேட்ட பிரபல நடிகர்

மும்பையில் உள்ள ஒரு திரையரங்கில் நடிகர் அக்‌ஷய்குமார் முகமூடி அணிந்து வந்து ரிவ்யூ கேட்டார்.

மறைந்த இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டிய தயாரிப்பாளர்!

மறைந்த இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் குடும்பத்திற்கு இராவண கோட்டத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவி ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

விவசாயிகளுடன் வெங்காயம் நடவு செய்த கோவை கலெக்டர்!

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் விவசாயிகளுடன் இணைந்து வெங்காயம் நடவு செய்தது அப்பகுதியில் பலரது கவனத்தையும், பாராட்டையும் பெற்றுள்ளது.